வாசகர்கள் கருத்துகள் ( 26 )
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சொல்லிட்டார். இவரை சிபிஐ கைது செய்து கடுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்
இந்தாளுக்கு என்ன பிரச்சனை, பைத்தியக்காரன் மாதிரி ஏதாவது சொல்கிறார்...
இந்த ஆள் ஏதாவது பினாத்திக்கிட்டே இருக்கார்...
he have some special invention so award must be given
தொல் திருமா , வைகோ போன்றோர் வாயை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் . contract முடிய இன்னும் 7 மாதங்கள் பாக்கி இருக்கு . அது வரை தினம் ஒரு உருட்டு உருட்ட படும் . இப்படிக்கு - வாயை வாடகைக்கு விட்டுவோர் சங்கம் V V V S
வீர வணக்கம், குடும்பத்தில் ஒருவருக்கு ஏழை வேலை. .................. இவரால் எப்படி இவ்வளவு சீரியஸாக சிரிக்காமல் பேச முடிகிறது.
ஏர்போர்ட் மூர்த்தி சொன்னது சரிதானோ
த வே க க்கு ஒரு குத்து தி மு க க்கு ஒரு குத்து என்ன பொழப்புடா சே
இப்போது நீதி அரசர்களுக்கும் குருமாவுக்கும் தான் போட்டி
இந்த பணம் யாரிடம் இருந்து புடுங்கியது. திரௌபதி படத்தில் வரும் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.