வாசகர்கள் கருத்துகள் ( 13 )
விஜய் லயோலா கல்லூரியால் களமிறக்கப்பட்ட திமுக ஏஜென்ட் . இது நிறைய பேருக்கு புரியல .
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முதல்வர் ஆக்க முடியும்... இல்லை என்றால் இறுதியில் வைக்கோ கட்சி போல் தான்
போச்சோ வழக்குகள் பொய்யா பதியப்பட்டால் கவர் துறை அதிகாரிகள் ஜெயிலுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்
Anti Establishment wave sweeping in tamil nadu. That is why Edapppadi palanisamy is attracting very big crowds in all the meetings covering more than 100 constituencies . Always tamil nadu people prefer AIADMK to dmk if dmk is ruling party. DMK may not secure even opposition leader post in 2026
ஆகட்டும் ஆகட்டும் திமுக மட்டும் வெளியே போகட்டும்
ஏன்டா நமது உன் வாய்யா திறந்தா வண்டை வண்டைய பொய்யா தானே வரும்,, வாய் வலிக்காத இப்படி இட்டு கட்டி கதை சொல்ல, இதை நம்பி இந்த சனியன் சங்கிகள் இங்க வந்து அதுக வயத்துல இருந்து வன்மத்தை காக்குதுக... என்னத்த சொல்ல இந்த நமதை நம்பினால் நாண்டு கிட்டு சகா வேண்டியது தான்...
நீங்க சொல்றதெல்லாம் சரி இந்த வாக்காளர்களை பத்தி எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க ஓட்டு போட வாங்க பேசி வேண்டிய விஷயத்தை அரசியல்வாதிகள் மட்டுமே பேசி நாட்டை குடிச்சவராக்க வேண்டுமா இது தேவையா அப்படியானால் தமிழ்நாட்டில் அரசியல் என்பது தங்கள் சுயநலத்துக்காக மட்டும்தான் அதை உடன் சேர்த்து பண விளையாட்டு பெரிதாக இருக்கிறது பாவம் பொதுமக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
எப்படியோ அதிமுக பிஜேபி வெற்றி கூட்டணியை பார்த்து ... திருட்டு திராவிட விடியா கொள்ளையன்...
ஒன்னும் எடுபடது. செங்கோட்டயன். எல்லாம் காணம போயிருவான் கட்சியால் தான் அவன். அவனால் கட்சியல்ல. தொண்டர்களால் தான் கட்சி
எடப்பாடி இது வரை பெற்ற வெற்றி எத்தனை அதற்குள் ஒருமையில் பேச்சு வரும் தேர்தலில் முன்றாம் இடம் தான் கிடைக்கும்
எடப்பாடியை தோற்க வைக்க பாஜகா போதும், அண்ணாமலையோட முக்கிய பணி அதிமுகாவை அழிப்பதுதான், 2026 க்குபிறகு அதிமுகா என்ற கட்சி தேய்ந்துவிடும், அதிமுக வை பிஜேபி வீழ்த்திவிடும்
பகலவன் பகல் கனவு பலிக்காது .....
எம்ஜிஆர் இருக்கும்போது 13 வருஷம் திமுக ஆட்சிக்கு வர முடிந்ததா. எத்தனை ஜகஜாலம் போட்டாலும் திமுக ஆட்சியின் மேல் மக்களுக்கு இருக்கும் கோபம் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. 2026 தேர்தல் திமுகவுக்கு பெரிய தலைவலி தான். அரசு ஆசிரியர் ஓட்டு இந்த தடவை திமுகவுக்கு பத்து சதவீதம் கிடைத்தால் அதுவே பெரிது. அரிசி விலை கிலோ ரூபாய் 100 தொட போகிறது. மின் கட்டணம் சிறு குறு தொழில் அதிபர்களை வாட்டி வதைக்கிறது.