வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திடீரென பெய்யும் மழையால் மின் வெட்டு ஏற்படுகிறது.. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் மழை வந்தால் மின்வெட்டு ஏற்படவே இல்லை.. அது எல்லோருக்கும் தெரியும்.. அது ஏன் திமுக ஆட்சி என்றால் மட்டும் மழையும் மின் வெட்டும் பிரிக்க முடியா ஒன்றாகி விட்டது.. ஊழல் செய்து தரமற்ற மின் உபகரணங்கள் வாங்குவதே காரணம்.. வேறு என்ன காரணம் இருக்கப் போகிறது..
சாவுங்கடா. ஊழல் செய்து வாங்கிய ட்ரான்ஸப்பாரங்கள. மற்றஙசமாச்சாரங்களும் அவ்வளவுதான் வேலைஙசெய்யும் ஊழல்வாதிகள் என்று தெரிந்தே ஓட்டு போட்டீர்கள் அல்லவா. சாவுங்கடா வெயிலிலும் வெப்பத்திலும். குறைந்த மின் அழுத்தம் பேன்களையும் ஏசிக்களையும் பதம் பார்த்து விடும, விட்ட்டும். அதற்க்கும் ரிப்பேருக்கு பணத்தை செலவழியுங்கள்
கட்சிக்காரர்களின் ஆதரவோடு மர்ம நபர்கள் / மர்மம் கும்பல் பலர் இரவு நேரங்களில் மின்சாரத் திருட்டில் ஈடுபடுகின்றனர் இதுவும் குறைந்த மின்னழுத்த பிரச்சனைக்கு ஒரு காரணம்.