வாசகர்கள் கருத்துகள் ( 12 )
"திருப்பதி செல்லும் வழியில், மரத்தடியில் தயிர் சாதம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என, வைகோ பதில் அளித்தார்." - அப்போ பகுத்தறிவு எல்லாம் நாடகமா கோபால் சாமி. ஹா ஹா ஹா
பழைய முடிந்த கதையெல்லாம் பேசி இப்ப என்ன ஆகப்போவுது...
தொண்டர்களுக்கு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல் வரி பணத்தை மற்றவர்களிடம் பெற்று செய்தித்தாள்களில் 40 ஆண்டு காலம் நகர்வது என்பது மிகப்பெரிய மக்கள் அறியாமை.
கள்ள தோணி புகழ் துரோகி தான் இந்த வை கோபால்சாமி.
Mallai sathya well connected to Thuglak and wrote many sensational articles
வைகோ வேடதாரி, சுயநலப்புலி என்று புரிகிறது .....
கலிங்கபட்டியார் ஒரு புலிதோல் போர்த்திய .... என்பது அனைவர்க்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்
இன்றைய அரசியலில் ஒருவர் தி.மு.க வை மட்டுமே நம்பி தி.மு.க மீது சவாரி செய்பவர். மற்றொருவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்னு வானளாவிய அதிகாரம் படைத்தவரின் மகனை தி.மு.கவிற்குள் அனுப்பி விட்டு தானும் தனது மகனும் தி.மு.கவில் சேர துண்டு போட்டு காத்திருப்பவர். இருவருமே இன்றைய அரசியலில் காகித ஓடங்கள். இவர்கள் தங்கள் பழைய கதையை சொல்வதால் யாருக்கு என்ன பிரயோஜனம்?
இந்த வைகோ ...வேலை எல்லாம் பார்த்து இருக்கிறாரா.... என்ன தான் பொய் சொன்னாலும் உண்மை ஒருநாள்...... யார் மூலமாகவும் வெளியே வந்தே தீரும்.... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
வைகோ பேசுவதை யாரும் இப்போது கேட்பதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் மதிமுக கரைந்து திமுகவில் ஐக்கியமாகி விடும். அதுமட்டுமின்றி திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒன்றாகி ஒரே திமுக கட்சியாக காட்சி அளிக்கும்
வைகோ மிக பெரிய வாக்கு வங்கி கொண்டவரா ?