வாசகர்கள் கருத்துகள் ( 12 )
முழுமை ஆகாத போது மக்கள் பணத்தை வீணடிச்ச குற்றத்துக்காக ரெண்டையும் புடிச்சி ஒரு ரெண்டு வாரம் உள்ள வெச்சா புத்தி வரும்... ஆனா அதுக்கு முதுகெலும்புள்ள நீதி துறை வேணுமே??
திருட்டு திராவிட ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்
திருச்சி பஸ்ஸ்டாண்ட்க்கும் அதை நிலைமை தான் இன்னமும் பழைய பஸ்ஸ்டாண்ட் ல் தான் போக்குவரத்து இடையூறோடு இயங்குகிறது
முழுமையாக முடியாத பணிக்கு திறப்பு விழா செய்த இருவருக்கும் கொஞ்சம் கூட கூச்சம், வெட்கம், மனசாட்சி இருக்காதா? மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களின் பதில் தான் என்ன?
சினிமாவிற்கு செட் போடுகிற மாதிரி இருக்கு. போன வாரம் ஸ்டாலின் திறந்து வைத்த வேலூர் மருந்துவமனை இப்போது பூட்டு போட்டாச்சு. திராவிட மாடல் ஆட்சி ஒரு கேடுகெட்ட ஆட்சி.
இந்த மாதிரி பொழப்புக்கு... ச்சே.. அதிகாரிங்களே லூசாடா நீங்க?
தன்னை பற்றி டப்பா அடிக்காமல் விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றது இந்த திராவிட கும்பல்கள்
வடிவேலு பட காமெடி ஐயா என்னுடைய கிணற்றை காணோம் என்கிற மாதிரி, எம்.பி. அம்மா நீங்க திறந்துவைத்த குடிநீர் குழாய் காணவிலையம்மா. நீங்கதான் அதை மீட்டுத்தரனும் என்று அந்த ஊர் வடிவேலு ஜனங்கள் புகார் அளிக்கவேண்டும்.
தலைமைச் செயலகத்தில் செட்டிங் போட்டது மறக்குமா?.
\பணிகள் முழுமையாகாத நிலையில் திறப்பு விழாவிற்காக தற்காலிக ஏற்பாடாக .... \ பணிகள் முடியாத நிலையில் எதற்க்காக திறப்பு விழா நடத்தவேண்டும் ? இரண்டு திறப்பு விழா நடத்தி இரண்டு கணக்கு எழுதுவதற்கா ?