வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த மாதிரி ஜென்மங்கள புடிச்சு குடிசை வாழ் மக்கள் இருக்கும் பகுதியில அந்த மக்களோட 1 மாதம் அவர்கள் உணவை உண்டு,அவர்களின் உடையை உடுத்தி அவர்களுடன் படுத்து வாழ சொல்ல வேண்டும், இதுதான் சரியான தண்டனை, அப்போதான் தெரியும் நாம எவ்வளவு பணதிமிரோட வாழறோம் அப்படின்னு. 3 வேளை சோறு கெடைக்கலான இப்படியெலாம் யோசிக்க தோணாது. நீதிபதிகள் இந்தக் கருத்தை சற்று யோசிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Such a law exists in US and at times judges order what is called COMMUNITY SERVICE as punishment. in Sukk communities too VIPs are punished by asking them to clean footwear of devotees entering Golden Temple and cleaning food plates used. Iam not sure Indian legal system is anything similar to US
அவர் யாராவது அரசியல்வாதியின் மகளாக இருப்பார்.
பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். இது போன்ற குற்றங்களை தண்டிக்க இப்போது இருக்கும் சட்டங்கள் போதாது
சட்டங்கள் இருந்தாலும் அதை செயல் படுத்த நல்ல எண்ணம் தைரியம் இருக்காது! அதைக் காட்டி மிரட்டி பணம் சம்பாதிக்க தெரியும். இல்லை என்றால் ஜாமீன் கொடுத்து மன்னித்து திரும்பவும் தப்பு செய்ய வைப்பார்கள்.