வாசகர்கள் கருத்துகள் ( 16 )
முருக மாநாடு என்றால், அமைதி மார்க்கத்துக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது...
அப்படியே அவரு வந்துட்டாலும்!
முருகனுக்கு அரோஹரா.
எதற்காக பொய்காரனை எல்லாம் விழுந்து விழுந்து வரவேற்கிறீர்களோ. .
ஹிந்துக்கள் நடத்தும் மாநாட்டுக்கு திமுக காரரை அழைக்க வேண்டுமா? ஆண்டவனே வந்தாலும் இவர்களை திருத்த முடியாது
கூத்தாடிகளுக்குத்தான் முதல் மரியாதை. நன்கொடைன்னு ஏதாவது குடுப்பாங்க.
1. ஹிந்து முன்னணியினர் முருகக் கடவுள் மாநாடா? மாநாட்டில் அப்படியென்ன பேச போகின்றார்கள்? முருகக் கடவுள் தமிழ் கடவுள், முழுமுதற்றெய்வம், பரம்பொருள் வழிப்பாடு. முருகனென்றால் நம் நெஞ்சத்திலிருந்து வெளிவரும் உணர்வுகள் நமக்குச் சொல்வது அவன் ஒருவன்தான் உண்மை. அவனுக்கு மேலான உண்மையில்லை வழிப்பாடுமில்லை. முருகக் கடவுள் வழிப்பாடும் சிவ வழிப்பாடும் ஒன்றுதான். 2. தமிழ் கடலென்றுப் போற்றப்படுகின்ற மறைமலை அடிகளார் அவர்கள் தன் தொல்காப்பிய நூலின் ஆய்வில் சொல்லப் படுகின்ற உண்மைகள் சுமார் 6000 ஆண்டுகள் காலமாகயிருக்கலாமென்று குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியனார் காலம் சுமார் 3000 ஆண்டுகளென்று புலிகேசி அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார். அப்போது மலைகளிலும் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த நம் முன்னோர்கள் மிருகங்களை வேட்டையாடி பன்றியிறைச்சிகளையும் புலித் தோலையும் படைத்து இறைவனை வழிப்பட்டார்களென்றும் சிவன் புலித் தோலை அணிந்திருப்பது இதுதான் உண்மையென்றும் அடிகளாற் குறிக்கின்றார். 3. மாநாடென்றால் வெறும் மாநாடாகயிருந்து அரசியல் லாபத்திற்காக செயல்படக் கூடாது. நாளைய தலைமுறையினருக்கு பலனளிக்கும், பயணிக்கும் வகையில் பல சரித்திர, சமய உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும். அவர்கள் அதையெல்லாம் உணரச் செய்ய வேண்டும். அவர்கள்தான் நம் நாளைய சரித்திர தலைவர்கள். அப்படித்தான் மாநாடும் இருக்கவேண்டும்
ஒரு பழத்திற்காக உலகையே சுற்றி வந்தவர் முழுமுதற்கடவுளா? அல்லது அவரைப் பெற்ற சிவனே பெரியவரா? முதலில் இந்த தமிழ்க் கடவுள், ஹிந்தி கடவுள்ன்னு பேதம் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
ஒரு பழத்திற்காக உலகையே சுற்றி வந்தவர் முழுமுதற்கடவுளா? அல்லது அவரைப் பெற்ற சிவனே பெரியவரா? முதலில் இந்த தமிழ்க் கடவுள், ஹிந்தி கடவுள்ன்னு பேதம் பார்ப்பதை நிறுத்த வேண்டும். WELL SAID. முருகனுக்கு கும்மிடிபூண்டிக்கு வடக்கே எத்தனை கோயில்கள் உண்டு? வடக்கேபோய் இதை சொல்லி சில முருகன் கோயில்களையாவது எழுப்ப முயற்சிக்கணும்.
கூட்டத்தைக் கூட்ட இவரை பிடிக்கிறார்கள். பார்க்க வரவங்களெல்லாம் இந்துவா இருக்கணுமே? அரசியலுக்கு முழுக்கு போட்டார். படப்பிடிப்பு வேலைன்னு சொல்லி தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆதாயமில்லாமே செட்டி ஆத்தைக் கட்டி இறைப்பானான்னு ஒரு பழமொழி. இது ஆன்மீகம்னு சாக்கு சொல்லிட்டு வரலாம். வந்து என்ன சொல்லவராரனே புரியாதபடி ஸ்க்ரிப்ட் இருக்கலாம்.
இவரையாவது நிம்மதியா இருக்க விடுங்கப்பா... உங்களுக்கு இருக்குற அழுக்கு மனசோட போயி அவரோட மனசையும் கெடுக்காதீங்க...
oviya, ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக இருந்தால் அவரை இப்படி புகழ்வீர்களா? எல்லாம் 200 செய்யும் வேலை.
நீ அர்டிஸ்டா இல்ல போஸ்டர் ஒட்டுர் பார்ட்டியா
முதலில் உங்க ஆளு குருமாவை சமாதானபடுத்து
காசு கொடுத்தா வருவார்
மேலும் செய்திகள்
மின் திருட்டுக்கு துணை போகும் ஆளுங்கட்சி புள்ளி!
02-Apr-2025