வாசகர்கள் கருத்துகள் ( 14 )
முருகர் மாநாட்டுக்கு தடைகளை ஏற்படுத்தியது இந்துமத துரோக திமுக தலைமையிலான மனநல குன்றிய இந்துக்களுக்கு மட்டும் விடியாத திராவிட மாடல் அரசு
நாகேந்திரனின் மெல்லிய பன்ச், அண்ணாமலையின் அதிரடி டேட்டா பன்ச்- இரண்டுமே திமுக அரசுக்கு எச்சரிக்கை அபாய மணி... ஆனால் மமதை திமுக தலைவர்கள் கண்களை மறைத்து பல மாதங்கள் கடந்துவிட்டன.
"இம்மாநாட்டிற்கு எத்தனையோ தடைகள் வந்தன. தடைகளை ஏற்படுத்தியது தமிழக அரசுதான். அரசிடம் இருந்து நமக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், நீதிமன்றம் வாயிலாக நீதியை பெற்றோம்." இது அரசியல் இல்லையா?
ஒருவரது உரிமை மறுக்கப்படும் போது அதை நீதிமன்றம் வாயிலாக பெற்றது எவ்வாறு அரசியலாகும் இந்த உலகிற்கே தெரியும் இதில் அரசியல் செய்வது யாரென்று
போலி முருகன், வழக்கம் போல ஆர்ட்டிஸ்ட் கதறல் அருமை
திமுக ஆட்சியில்.... குண்டு வைக்கும் ஆட்களுக்கு ஊர்வலம்..... மாநாடு என்றால்.. எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் உடனே அனுமதி கிடைக்கும்.. முதலில் இந்த அனுமதி வாங்க வேண்டும் என்பதே ஒரு ஏமாற்று வேலை.. யாருக்கு அனுமதி கிடைக்கிறது ஆளுங்கட்சி மற்றும் அதன் அல்லக்கை கட்சிகளுக்கு மட்டுமெ அனுமதி கிடைக்கிறது. அவர்கள் கூட்டம் போட்டு ஜால்ரா தட்டி விட்டு போவார்கள்.
நீங்கள் மட்டுமல்ல... மேடையில் பேசிய பலரும் நாங்கள் அரசியல் பேசவில்லை நாங்கள் அரசியல் பேசவில்லை என்று சொல்லிக்கொண்டே பயந்து பயந்து பேசிக்கொண்டிருந்தீர்கள்... காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வாரே வா... ஆக ஒரு ஆன்மீக மாநாட்டில் கூட உங்கள் மனம் நிம்மதியாக இல்லை என்பதை உணரமுடிந்தது. எங்கே அரசியல் பேசியதாக சொல்லி கோர்ட் நிபந்தனைகளை காரணம் காட்டி மேடைக்கே வந்து போலீஸார் ஏதேனும் பிரச்சனை செய்து விடுவார்களோ இல்லையெனில் வழக்கு தொடுத்து விடுவார்களோ என்பதனால் தான் அந்த பயம்... அந்த அளவிற்கு கோர்ட் கொடுத்த நிபந்தனைகள் உங்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது...
கூட்டத்தை பார்த்தவுடன் தலைமறைவு....
இனிமே 200 ரூபாய்க்கு....
ஆனாலும் ஓவியா உன் கட்சியை அனைவரும் கழுவி ஊற்றியது கண்கொள்ளாக் காட்சி. மைதானத்தில் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர். ஐந்து லட்சம் பேர் இருந்தும் காவலர் இடுப்பை கிள்ளவில்லை குடித்து வேட்டி அவிழ கீழே யாரும் கிடக்கவில்லை
ஓவியா உன் புலம்பல் சுவாரஸ்யமாக இருக்கு. கீப் இட் அப்
வந்த அனைவரும் பல கட்சிகளை சேர்ந்த தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் ஆன்மீக மாநாட்டில் அரசியல் எதற்கு இவர்கள் கட்சி அடையாளம் எதற்கு
வழிபாட்டுத் தலங்களுக்கு வழிபாட்டுக்குத்தானே போகணும். அங்க இன்னாருக்கு ஆதரவு. இன்னாருக்கு எதிர்ப்பு என்று தேர்தல் பிரசார கூட்டம் போல அரசியல் பண்ணுவதை அரசியலை எதுக்கு அங்கே கொண்டுவரீங்கன்னு என்னிக்காவது கேட்டுருக்கியா. இல்லாட்டி திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது மணமக்களை வாழ்த்தாமல் அரசியல் பேசுகிற அநாகரிகத்தைத்தான் கண்டித்திருக்கிறாயா.
நயினார் அவர்களின் பேச்சு மிகவும் சுவாரசியமான இருந்த்து