வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆனால் இடம் கிடைக்காது. ஒன்று சிபாரிசு இருக்கணும். அல்லது அங்குள்ள ப்ரோக்கருக்கு காசு வெட்டணும்.
செட்டியார் என்பது ஜாதி பெயர். ஆகவே அது நாட்டுக்கு கோட்டையால் கட்டப்பட்டுள்ளது என்று சொன்னால் தான் இங்குள்ள திமுக கட்சிக்கு சந்தோசமாக இருக்கும். அப்போது தான் நாட்டுக்கோட்டை என்பவர் யார் என்று கேட்பதற்கு சௌகரியமாக இருக்கும்.
அளப்பரிய சேவை போற்றுதலுக்கு உரியது...
நாட்டு கோட்டை செட்டியாருக்கு பாராட்டுக்கள். செல்வத்தை நற்செயல்களில் பயன்படுத்துவதில், சிவ தொண்டு செய்வதில் அந்த சமூகம் முன்னோடியாக உள்ளது.
நாட்டுக்கோட்டை நகரத்தார் பிரிய தெய்வம் முருகன். மத்திய அமைச்சர் முருகன் அவர்களையும் அழைக்கலாம்.
துர்க்கா ஸ்டாலின் காசி யாத்திரை சென்றால் இந்த புதிய விடுதியில் தாராளமாக தங்கலாம் உணவு உண்ணலாம் சாமி கரிசனம் கங்கையில் ஸ்நானம் செய்யலாம் கூடவே கணவனையும் ...அழைத்துச்செல்லலாம்
மகிழ்ச்சி திருப்தி நிறைவு.
தொண்டு நிறுவனத்திற்கு கோடி வணக்கங்கள். மேலும் சிறக்க இறைவன் அருள் தர வேண்டுகிறேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி!. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!.. போற்றி!!!..
வாழ்க சனாதன தர்மம்