வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தீபாவளி முடிந்தபிறகு இழந்ததை மீட்க கட்டணத்தை உயர்த்தக்கூடாது, ஆமாம், சொல்லிப்புட்டேன்.
நல்ல ஏற்பாடு சென்றமுறை தீபாவளி வாரத்தில் பெங்களூரில் இருந்து கோவை செல்லும் போது கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் மட்டும் ஒண்ணரை மணிநேரம் என்று மொத்தமாக நாலைந்து மணி நேரம் சுங்க சாவடியில் கழிந்தது நினைவுக்கு வருகிறது!
வரவேற்க வேண்டிய ஏற்பாடு , அங்கிருக்கும் ஊழியர்களின் குளறுபடியால் தான் எவ்வளவு விரயங்கள் என்பதனை அரசு உணர்ந்துள்ளது
தாம்சன் நீங்கள் இதை கவனமாக படிக்கவில்லை அதாவது முழுவதுமாக சுங்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படவில்லை அதனால் டோல்கேட் கட்டண வசூல் தொடரும் எப்போது வாகன வரிசை நெரிசல் ஏற்படுகிறதோ அப்போது மட்டும் கட்டணம் வசூலிக்காமல் கேட்டை திறந்து விட்டு நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். 29,30 ஆகிய இரண்டு நாட்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அவர்கள் அறிவிக்கவில்லை.
நன்றி சுப்பு சார் , நீங்க சொன்னது சரி , வாகன நெரிசல் இருந்தாலும் நேற்று சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கறாராக கூறிவிட்டனர்