வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தைலாபுரத்து அடிமைகளுக்கு ஒரு ஒற்றை மொழி கூட தேவை இல்லை ...சைகை மொழி போதும் ...இல்லையா மருத்துவரே ? வன்னியர் என்னும் இனத்தை சுத்தமாக தற்குறிகளாக்குவதே அன்னாரின் திட்டம் போல
ஒரு மொழி படித்து விட்டு தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வாருங்கள்.வாழ்த்துக்கள்
"உலகமெங்கும் ஒரே மொழி, உள்ளம் பேசும் காதல் மொழி " என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளே ஞாபகத்திற்கு வருது.
மொழியே வேண்டாம்....எல்லோரும் சைகை பாஷை படிக்கச்சொல்லுங்க...!
இவரு எப்படி டாக்டர் ஆனார்...
ஒன்று உத்தமம் இரண்டு மத்திமம் மூன்று மோசம் நான்கு நாசம்...எங்கேயோ எப்போதோ கேட்டது
ராம்தாஸ் வாழ்க என்பதற்கு பன்மொழிப் புலமை எதற்கு? தமிழில் கோஷமிடத் தெரிந்தால் மட்டும் போதாதா என நினைத்துவிட்டார்.
தைலாபுரத்துல, ரொம்ப வெயில் ஜாஸ்தியாயிடிச்சு போல இருக்கு.... திமுக, அதிமுக, பாமக , விசிக மாதிரி கட்சிகளில் படிக்காதவர்கள், நல்லது பற்றி யோசிக்கத்தெரியாதவர்களை மட்டும்தான் வெச்சு இருப்பானுங்க.. இவரோட பேத்திகளுக்கு தமிழ் மட்டும்தான் தெரியுமா ?? பித்தலாட்ட அரசியல் வியாதிகள்.. மரம் வெட்டி ஒரு தலைமுறையினரையே நாசமா செய்தவர்தான் இவர்...
எழுத படிக்கவே தெரிய வேண்டாம் பேசத் தெரிந்தால் மட்டும் போதுமே அப்பதான் கொத்தடிமையாக இருப்பார்
கரெக்ட் எங்கும் எதிலும் தமிழ் மட்டுமே.