வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பாகிஸ்தானில் பஞ்சாபி ஜிஹாதிகளை தவிர மற்ற இன மக்கள் - சிந்திகள், பஷ்ட்டூன், ஷியாக்கள், பலூச் மக்கள் அதிகாரம் பறிக்கப்பட்டு அவர்கள் உணவுக்கும், வளர்ச்சிக்கும் போராடி வருகிறார்கள். இது தவிர சீனர்களின் ஆதிக்கம் வேறு. சீனர்கள் பலோச் மாகாணத்தில் கனிம கொள்ளையை நடத்தி வருகிறார்கள். இதனால் ஒரு மதத்திற்காக ஆரம்பிக்க நாடு 3-4 ஆக பிரியும் நிலையில் உள்ளது.
வேண்டும்
பலுசிஸ்தானை உடனே அங்கீகரிக்க வேண்டும்
ஒரு நல்ல மருத்துவம் கல்வி, ஆகியவற்றை வழங்க துப்பில்லாத பாகிஸ்தான் நாடு. பெருமை பீத்தி கொள்வதில் சிறந்தவர்கள், பயங்கரவாதிகள், ஒரு ஆபரேசன் பண்ணனும்னாலும் இந்தியாவுக்கு ஓடி வரணும். அப்படிபட்ட ஒரு நாடு இருந்தால் என்ன இல்லனா என்ன?
சுதந்திரம் கேட்பது அவர்கள் உரிமை
பாகிஸ்தானை நான்காக உடைத்து விட்டால் நமக்கு பிரச்சனை குறையும் அதேபோல் பங்களாதேஷையும் ஒரு கை பார்க்க வேண்டும்
Infact, Instead of War And to Save World& Humanity, India & World Must Encourage Balkanisation of FundamentalistTerroristPak into Baluch, Sindh, NWFP, W.Punjab PoK belongs to India
பலுசிஸ்தான் அரசு அமைத்து 1971 போல பாகிஸ்தான் நாட்டை துண்டாட வேண்டும்
தீவிரவாதிகளின் மரணத்தில் சோகமடைந்துள்ள பாகிஸ்தானிய அரசியல் வாதிகள் மற்றும் இராணுவம் பொது மக்களை பாதுகாக்க எந்த திட்டமும் இல்லை. அவர்களுக்குத்தேவை காஷ்மீர் முழுவதுமாக. அது நன்றாக இருந்தால் பலருக்கு பிடிக்கவில்லை. ஆகவே தனி நாடாக பலுசிஸ்த்தானை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.
இதுவே ரொம்ப தாமதம் .பாக்கிஸ்தான் ஒரு அசைவுக்கும் புது நாடு பிறக்கிறது .