வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அதுக்குன்னு போனவங்கல்லாம் திரும்ப முதல்வரா வர முடியுமா?
பழனிச்சாமியின் வோட்டு சின்னம் என்னது சாமி. நாட்டுல நடக்கிற எல்லா கொடுமைகளுக்கும் அரசை பழி சொல்வது மற்றவர்களுக்கு அழகல்ல. ஒவ்வொரு இடத்திலும் குற்றங்களை தடுக்கத்தான் காவல் நிலையங்கள் இருக்கின்றன. எத்தனை Public Officers நியாமா வேலை பார்க்கிறாங்க. இவங்க எந்த ஊரு, குடும்பங்கள் இருக்கும் இடம் என்ன என்பது தெரியாது என்பதற்காக அவர்களுக்கு கொடுத்த உடையை பயன்படுத்தி அவர்கள் செய்யும் பாலின கொடுமைகள் வெளியில் வராமல் இருக்கின்றன. மத்தவங்களோட விலாசம், மொபைல் எண் மிரட்டி கேட்கும் இவங்களுக்கு CCTV எங்கெங்கு இருக்கிறதென்று தெரியும் அதனால் அவை இல்லாத இடத்திலுருந்து தங்கள் வண்டியில் இளைஞர்களை ஏற்றி அறைக்கு அழைத்து செல்கின்றனர். இலஞ்சப்பணத்தையும் வாங்குகின்றனர். இவங்க பாதுகாப்ப மட்டுமே பார்க்கிறாங்க. இவங்க செய்யிற பொய் குற்றங்கள்தான் பணத்துக்காக மறைப்பது கர்மாவாக இவங்க குடும்பத்துக்கும் அமைகிறது
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு
16-May-2025