வாசகர்கள் கருத்துகள் ( 35 )
எடப்பாடி இப்படிதான் போற வர்ற இடமெல்லாம் ஆடு புளுக்க போட்டமாதிரி பேசுது
மதுரை தமிழ்ச்சங்கம் விமான நிலையம் என்று பெயர் சூட்டுதல் பிரச்சினைகளை தவிர்க்கும் .
முன்பு போக்குவரத்துக்கு கழகங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை ,, , ,இப்போ ஏர்போர்ட்டுக்கு . . .
தேவர் பெயரை உச்சரித்தாலே கோபம் வருதா , , ,இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள ஜாதி கட்சியினர் , எந்தப்பக்கம் போனாலும் பிரச்சினைதான் , விஜயும் முத்துராமலிங்கத்தேவர் பெயரை உச்சரித்தால் , அங்கே இருந்தும் வெளியேறி விடுவார்களா , இங்கே எந்த கட்சியும் சேர்க்க விட்டால் , வேண்டுமானால் சிலோனுக்கோ , சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியா என்று தேடி செல்ல வேண்டியதுதான் . . .
தலித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டபோது வராத கோபம் இப்போது தலித் தலைவர்களுக்கு வருவது ஏன் .
அந்த காலத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரைக் கருதாது, தன்னலம் பாராது, தங்கள் வீடு, குடும்பத்தினரையும் மறந்து நம் பாரத தேசத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஜாதி அடையாளம் கொடுப்பது, அவர்கள் தீவிரவாதப் போராளிகள், மிதவாதப் போராளிகள் என்று பிரித்துப் பார்ப்பது போன்றவை மிகவும் இழிவான செயல்கள். எல்லா சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நோக்கம் ஒன்று தான். வெள்ளையர்களை விரட்டியடித்து நம் பாரத நாடு விடுதலை பெறவேண்டும் என்பது தான் அது. அதனால், அவர்களிடையே வித்தியாசம் பார்ப்பதற்கு நமக்கு அருகதையில்லை. அந்த வகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் ஏராளமான சுயநலமற்ற பணிகளை, மகத்தான சாதனைகளை செய்துள்ளார். தன்னுடைய சொத்துக்களையும் தமிழக மக்களுக்காக எழுதியுள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை வைப்பதற்கு மதுரை விமான நிலையம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வேறு ஒரு சிறந்த இடத்தில் அவரது புகழ் குறையாவண்ணம் அவரது பெயரைச் சூட்டலாம்.
முன் யோசனையில்லாத சுய நலத்தால் பேசு வதற்கு கூடஆட்கள் பஞ்சம். மன்னைய்ய காவ்வுவது நிச்சயாமியிடுச்சி.
M. I (முத்துராமலிங்கம் இம்மானுவேல் சேகரன் )மதுரை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
what about naming to Thirumalai Naicker
ஒரு பிரிவுக்கு ஐஸ் வைப்பதாக நினைத்து இரு இடத்தில் அடி படும் நிலை இவருக்கு தேவை தான்.நாட்டில் அனைவரும் சமம்.இதுவே இன்றைய அரசியலுக்கு தேவை
தேஜ கூட்டணியில் மேலும் விரிசல் விழ எடப்பாடி இப்படி பேசியதற்கு காரணம் அண்ணாமலைதான் என்று உருட்டுவார்களே.