வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பழைய பாம்பன் ரயில் பாலத்தை, வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாப்பது அத்யாவஶ்யம். விவேகிகள் அதிகம் உள்ள மத்ய அமைச்சரவை, கூடிய விரைவில் இந்தப் பழைய பாலத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து, மராமத்துப் பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து பேணிப் பராமரிக்க வேண்டும். மழை, காற்று , கடல் சீற்றம் போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பாதுகாப்பான முறையில் சுற்றுலாப் பயணிகளை "கட்டணத்துடன்" அநுமதிக்கலாம். தினமலர் போன்ற மக்கள் சேவை நிறுவனங்கள் மத்ய அரசுடன் தொடர்பு கொண்டால் நிச்சயம் நல்லது நடக்கும். சுற்றுலா
அருகிலேயே காயலான்கடைக்காரர்களின் ஊர் ரயில்வே சிரமப்படவேண்டாம்
ஆம் . தொழில் நுட்பம் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே கட்டிய பாலம். இதை நினைவு சின்னமாக்கணும்.