வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இப்ப இது அரசியலில் ஒரு . நோய்
இந்த ஆளு தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற என்னத்தில் திமுகவுடன் சேர்ந்து அம்மாவை மாட்டி விட்டுருப்பானோ. அது தெரிந்துதான் பிஜேபி யும் இபிஎஸ்சும் இந்த ஆளை கண்டுக்கலையோ....
என்றைக்கு ஓபீசு சுடாலினிடம் குடும்பத்தோடு சரண்டனாரோ அன்றைக்கே அதிமுக என்ற வார்த்தையை உச்சரிக்கும் யோக்கியதயை இழந்தாச்சு. இனி உதயநிதி, இன்பாநிதின்னு பணிவிடை செய்து வயிரு வளர்த்து கொள்ளலாம்
மக்களே இனி தெரிந்து கொள்ளுங்கள் இனி தமிழகத்தில் அப்பாவும் புள்ளையாண்டானும் இருக்கும் அரசியல் கே கட்சிகள்தான் தமிழகத்தை மக்களை அடக்கி ஆளும் அது என்த கட்சி என்று இப்போதே கூறவே முடியாது இதுதானா தமிழகத்தின் தலைவிதி
ஏனய்யா பண்ணீரு..அஇஅதிமுகவ மீட்டு உன்னிடம் கொடுத்தால் நீர் திமுகவோடு கூட்டணி போட்டுக்குவியா!!!!
இவர்களின் பாத யாத்திரை மூலம் டிராபிக் ஜாம் தான் ஏற்படுகிறது.
சாதாரணமாக காரில் செல்வபவர்கள் இரங்கி நடந்து போனாலே அது பாத யாத்திரை என்று பெயர் பெரும் நிலையில், பாத யாத்திரை என்கிற சொல்லின் புனிதத்துவம் போய்விட்டது.
கொள்ளையடித்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிவிடும். கடைசியில் விடியலுடன் ஐக்கியம்.
அ.தி.மு.கவின் பரம எதிரியான திரு.ஸ்டாலினை ஓ.பி.எஸ் ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்த பின்பு அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தி.மு.க வின் இளைஞர் அணி, மகளிர் அணி போல் தி.மு.க வின் ஓர் அணிதான் என்பதை ஓ.பி.எஸ் பக்கம் உள்ள அ.தி.மு.க தொண்டன் மட்டுமல்ல நடுநிலையான அ.தி.மு.க தொண்டனும் நன்கு புரிந்து கொண்டு விட்டான். இனி தந்தையும், மகனும் சேர்ந்து என்ன நாடகம் ஆடினாலும் எடுபடாது. ஓ.பி.எஸ்சின் ஒவ்வொரு நகர்வும் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தவே என்பதை ஒவ்வொரு உண்மையான அ.தி.மு.க தொண்டனும் நன்கு அறிவான்.
மிக சிறந்த கருத்து