வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இரண்டாண்டுகளுக்குக் குறைவான அளவு தண்டனை பெற்றால் எம்பி, எம்எல்ஏ பதவியில் தொடரலாம் என்றும் சட்டம் இருப்பதை இதுவரை நீதிமன்றம் ஆட்சேபிக்கவில்லை. ஏன்? தண்டனை திருந்தி வாழவைக்கவே. நிரந்தரமாக முடக்க அல்லவே?
சரி. ஆனால் 65 வயது வரை மட்டும் உறுப்பினராக இருக்க சட்டம் இடம் தருகிறது! அதைச் செயல் படுத்த எந்த ஒரு அரசியல்வாதியின் சுயநலமும் புத்தியும் இடம் தருமா?
நாங்கள் நேர்மையானவர்கள் நாட்டு பற்று மிக்கவர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்ளும் பிஜெபி அரசு ஊழல்செய்து தண்டனை பெற்றவர்களுக்கு நிரந்தர தடை விதிக்க எதற்கு யோசிக்கிறது. ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்கனும்னா அவர்களை நிரந்தரமா தடை செய்யனும்.
பஞ்சேந்திரியங்களும் போன பின்னாலும் வீல்சேரில் தூக்கிட்டுப் போய் ராஜ்யசபாவிலும், விடியல் சபாவிலும் உக்கார வெச்சது நல்லாவா இருக்கு? அவிங்களே வேணாம்னாலும் கட்சிக்காரங்க கழுத்தறுக்கறாங்க.
தேர்தலில் போட்டியிடவும் உச்ச வயது வரம்பு 60, 65 வெக்கணும். கெழபோல்ட்டுகள் அங்கே போய் அரசியல்.
எல்லாவற்றையும் விட நீதிமன்றங்கள் விரைவில் தீர்ப்புக்களை வழங்க வேண்டும். காலதாமதம் கூடாது.
என்ன சட்டமோ நீதிமன்றமோ? டிரம்ப் போன்று நம்மூர் அரசியல்வாதிகளும் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறார்கள்! பணம் பிரதானமாக ஆட்சி செய்கிறது!