வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒரு கேள்வி கூட உருப்படியாக இல்லையே.
உளவுத் துறை சொன்னால் எல்லாம் கைது செய்ய மாட்டார்... முதலமைச்சர். அவர் ஆடுற ஆட்டமே வேற...? கிழக்கு திசையில் பந்து அடிப்பார்னு நீங்க எதிர்பார்த்தா... மேற்கு பக்கமா அடிப்பார்.... அவர் பிளானே வேறே...? விஜய கையே வைக்கமாட்டார்...? விஜய் கட்சிக்காரனுங்களே, விளக்கில் தானே சென்று வீழ்ந்து மாட்டுற விட்டில்பூச்சி மாதிரி.... இந்த அல்லக்கை, நொள்ளக்கைகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு போறப்ப.... அப்ப, அந்த உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் “இவ்வளவு நடந்திருக்கு, அந்த கட்சி தலைவரை ஏன்யா இன்னும் கைது செய்யலை”..ன்னு கேக்கும்... அப்ப வைப்பார் ஆப்பு...? உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு கைது செஞ்சே ஆகணும்...ங்ற கட்டாயத்தில் பேரில் கைது செய்வார்...? தமிழ்நாட்டு முதலமைச்சர என்னென்னு நினைச்சுட்டீங்க...? விஜய் கட்சிக்காரனுங்க, தாங்களே போய் சிக்கிப்பாங்க, இவர்கிட்ட...? நேத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில்... விஜய் கட்சி பொதுச்செயலாளர், “நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார் நான் இல்ல... நாமக்கல் மாவட்டச் செயலாளர்தான்”...னு தன்னோட கட்சி மாவட்டச் செயலாளரையே மாட்ட விட்டான் பாரு... “ அதுமாதிரி... விஜய் கட்சியின் 2, 3, 4 கட்ட தலைவர்களே, உச்ச நீதிமன்றத்தில் சென்று தாங்களே வாக்குமூலம் கொடுத்து விஜய்யை சிக்க வைப்பானுங்க...
The Govt and its machinery are working for the people of the State or for the ruling party ?
திமுகவின் எதிர் நடவடிக்கைகளுக்கு பாதகமான பதில்களை பெறும். MGR யை வளர்த்த மாதிரி டிவிக்கவை வளரச் செய்து திமுக தண்டனை பெறும்.
திமுக இதை செய்தால், ஒரு மத மக்களின் மொத்த வாக்கும், இவருடைடை மொத்த fans வாக்கும் விஜய் விற்கு எழுதில் சென்று விடும். திமுக தோல்வி அடைவது உறுதி. இது எங்களுக்கு மகிழ்ச்சி தான். கைது செய்யட்டும் செய்யட்டும் இதை தான் வலதுசாரிகள் விரும்புகிறோம்.
எல்லா குற்றவாளிகளையும் கைது பண்ணுவதற்கு இந்த மாதிரி கருத்து கணிப்பு மக்களிடம் கேட்டு அதன் அடிப்படையில்தான் அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பார்களா. சட்டம் ஒழுங்கு நிர்வாகம் மாடல் அரசில் இப்படித்தான் செயல்படுமா.
Vijay arrest panna aadharavu pichukum.. apo dan confirm victory and next CM
திமுகவிற்கு எதையெல்லாம் சாதகமாக மாற்றமுடியுமோ அதை மட்டும்தான் இந்த திமுக அரசு செய்யுமோ. கரூர் கொலையாக இருந்தாலும் சரி.