வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இதுவரைக்குமா விட்டு வச்சுருப்பானுக மாடல் கலத்தினர் பிணாமி பெயரில் அந்த நிலத்தை எல்லாம் பட்டா போட்டுக் கொண்டு இருப்பானுக அதற்கு பிறகு இவனுகளே குத்தகைக்கு எடுத்து சம்பாரிப்பாங்க ஆது எல்லாம் செய்து முடிக்கத்தான் இத்தனை கால அவகாசம் ஆகுது. உதாரணம் சென்னையில் புதிய விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தைச் சுற்றி மாடல் கலக காரணங்க வளைத்து போட்ட மாதிரி
மீத்தேன் திட்டத்துக்கு திருட்டு திமுக ரகசியமாக கையெழுத்து போட்டது மாதிரி, இதற்கும் மக்கள் விரோத திமுக கையெழுத்து போடும். பின்னர், விளைநிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, அந்த மூன்று மாவட்டங்களை பாலைவனமாக்கும். பின்னர், அதை விரிவுபடுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்கும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் பிளாட்டினம்த்தை இரண்டு குடும்பங்களும் சூரையாடி இருப்பார்கள். ஆண்டவன்தான் காப்பாற்றி இருக்கிறார்
நிலத்திற்கு நல்ல விலை தற்போதைய வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக உள்ளது கொடுத்தால் எதிர்ப்பை சமாளிக்கலாம்
விரைவில் தெளிவான கொள்(ளை)கை முடிவு எடுக்கப்படும்.
இவனுக ஏற்கனவே திருட்டுதனமா எடுத்துருப்பானுங்க. திருட்டு கும்பல்னு சும்மா பேரு வச்சுருக்கானுங்க?
அப்படியா அப்படின்னா பரவாயில்லையே ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் கூட தரலாம் சீக்கிரமா புடிங்க தமிழ்நாட்டை
ஏன் தாமதிக்கணும் 90% நம்ம தெலுங்கு திருடர் குடும்பத்துக்கு கொடுத்துட்டு மீதி 10 சதவீதத்தை வருமானம் வந்ததா அரசாங்க கணக்கில் எழுதிடலாம். ஜருரா வேலை ஆரம்பிங்க
மூன்று மாவட்டங்களில் பிளாட்டினம் சரி! அந்த 30% யார் தருவா? மத்திய அரசா? இல்லை சுரங்கம் ஏலம் எடுப்பவர்களா? நான் உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பை சொன்னேன்! யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம்!
மாநில முன்னேற்றத்தை தடுக்க இங்கே பல அன்னிய கைக்கூலி அமைப்புகள் உள்ளதால், இதை எல்லாம் தடுக்கவே போராடுவாங்க.