வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ManiMurugan Murugan மங்கல இசை ஒவ்வொரு தொலைக்காட்சி சேவை யிலும் போடும் போது கோயிலில் போட க் கூடா து என்பது கண்டிக்கத்தக்கது இதுதான் தமிழக கலாச்சாரத்தை காக்கும் அழகா
ஓவ்வொரு பூஜை நேரங்களிலும் , உட்ப்ரகாரத்தில் , நாதஸ்வரம் தவில் மட்டுமே காலகாலமாக இசைக்கப்படும் , சிவ வாத்தியங்களை கோடிமரத்திற்கு அப்பால் இருந்து வாசிப்பதுதான் மரபு , அதுவும் மஹாதீபாராதனை செய்யும் நிமிட நேரங்களில் மட்டுமே , மற்றபடி , நாதஸ்வர இசைதான் கோவில் பூஜைகளில் வாசிக்க வேண்டிய முறை . . . அதன் ராகம் நடை யை கேட்டே உள்ளே என்ன பூஜை நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் , எல்லா இசையையும் அழுத்தி வேறு இசைகளை இசைப்பது .சரியல்ல . .
இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கயிலே எனக்கு பெரும் சோதனை. என திருவிளையாடல் படத்திலே பாடல் வரிகள் இடம் பெறும். இசையும், தெய்வ வழிபாடும் என்றும் பிரிக்க முடியாதவை.
அமைதியாக இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தும்போது கடவுளின் தெய்வீக தன்மையை உணர முடியும், அமைதியே தேவை
ஒத்து ஊதும்
இந்தத் துறை இனிமேல் யாரும் கோவிலுக்குள் சாமி கும்பிடக்கூடாது என்றும் சொன்னாலும் சொல்லும்
அப்போ கூம்பு வடிவ ஒலிபெருக்கி...?
மும்பையில் இந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கிளை அகற்றிவிட்டார்கள்.