வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாட்டாளி மக்கள் கட்சி என்று கட்சி பெயர் வைத்து கொண்டு ஒரு சமூகத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை சமுகநீதி அண்பு மணி ஜீ அவர்களே என்று மக்கள் கேட்கிறார்கள்
நீ இருபது % கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது.
ஏண்டா நீ கள்ள ஓட்டு போடுவியா.... திராவிட பயலுங்க எல்லா பயலும் அயோக்கிய பயலா தான்டா இருக்கீங்க கள்ள ஓட்டு சக்கரவர்த்தி நீங்க எல்லாம்...
தற்போதுள்ள அரசு ஊழியர்களிடம் சாதி, மதவாரி கணக்கெடுப்பு நடத்தி வெளியிட வேண்டும். அப்பதான் அதில் 14 சதவீதம் உள்ள சாதி பத்தரை சதவீதம் கேட்டு துன்புறுத்த மாட்டார்கள். அமைச்சரவையிலும் சாதிவாரி பிரதிநிதித்துவம் கடைபிடிக்க வேண்டும்..ஒரே சிறிய சாதியினர் ஒரே குடும்பம் 25 ஆண்டுகள் ஆள்வது சமூகநீதியல்ல.
இந்த வன்னியர் விஷயத்தை தொடர்ந்து காய் நகர்த்துகிறார்கள்.
இது வெறும் வாக்குறுதி தானுங்க. ஜெயிச்சதுக்கப்புறம் யாரு நிறைவேத்தப் போறாங்க?
எடப்பாடி பழனிச்சாமி போன தேர்தலில் தோற்றதே வன்னியர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு அவர்களை தாஜா பண்ண மற்ற ஜாதி சமூகங்களை கண்டு கொள்ளாமல் அவைகளை ஒதுக்கிவிட்டு மொத்தமுள்ள 20% சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் தென் மாவட்ட மக்களின் கோபத்திற்கு ஆளானார் குறிப்பாக எங்கள் கள்ளர் சமூகத்தினரை உள்ளடக்கிய முக்குலத்தோரின் பெருவாரியான ஓட்டுக்களை இழந்தார் அப்படியிருந்தும் இந்த எடப்பாடி பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் அதே பழைய பல்லவியை பாட ஆரம்பித்து இருக்கிறார். இதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் வரும் தேர்தலில் அவர் எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் மீண்டும் தோற்பது உறுதி.
உண்மைதான்! கடந்த தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு இதர மக்கள் மனதில் வெறுப்பையே ஏற்படுத்தியது!