வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த பெயர்களில் ஹிந்தியில் பாட்டு பாடி வட மாநிலத்தவரையும் கவர கூடிய திறமை பெற்றவர் தமிழக மொஹமட் ரஃபி என அறியப்பட்டவர் திருச்சி சிவா மட்டுமே எனவே அவரை தேர்ந்தெடுத்து நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என மீண்டும் திராவிட மாடலை புரியவைக்கலாம்.சாணக்கிய ராஜதந்திரமாக இருக்கும் . முடிவு இளம் பெரியார் கைகளில்.
////சட்டசபை தேர்தலில், முதன்முறையாக த.வெ.க., போட்டியிடுவதால், தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகும் சூழலும் ஏற்படலாம்-//// அய்யா, அங்குசாமி... இது ஓவரா தெரியலை...? விஜய்..க்கு ஓவர் பில்டப் கொடுக்குறீங்க...? கூட்டமாக கூடும் விசிலடிச்சான் குஞ்சுகள், என் வீட்ல 9 ஓட்டு இருக்கு, எல்லாரும் விஜய்..க்கு ஓட்டுப் போடலை..ன்னா சோத்துல விஷம் வச்சிடுவேன்னு சொன்ன வாக்களிக்க தகுதியில்லாத பெண் முதல் பெரும்பாலான விசிலடிச்சான் குஞ்சுகள் வாக்களிக்க தகுதியுள்ள ஆட்கள் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், கூடும் கூட்டமெல்லாமே வாக்குகளாக மாறும் என்பது விதி என்றால்... தமிழ்நாட்டு அரசியலில், விஜயகாந்த் முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டும்..? அதுனால, பதிவை சிந்தித்து போடணும்... சும்மா பொத்தாம் பொதுவா போகுற போக்குல பேசிட்டு போயிடக்கூடாது... விஜய்.. கட்சி இதுவரையில் ஒரு ஊராட்சி மன்ற உறுப்பினராககூட நின்ற அனுபவம் இல்லை... ரொம்ப ஓவர் பில்டப் பண்ணாதீங்க... எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், நின்றார்கள், தோற்றார்கள், ஓடினார்கள்... என்பதுதான் தமிழ்நாட்டில் நடிகர்களின் அரசியல் வரலாறு...? இதில் விஜய் ஒன்றும் விதிவிலக்கல்ல... என்பதை மறந்து ஓவர் பில்டப் கொடுக்காதீங்க... அத்துடன், நடிகர்களிலேயே எம்ஜிஆர்... மட்டுமே தனிக் கட்சி துவங்கி முதலமைச்சர் ஆனவர்... மற்ற நடிகர்கள் அனைவருமே தனிக் கட்சி ஆரம்பித்து ஓடிப் போனவர்கள்தான்... எம்ஜிஆர் என்றால் ஏற்கனவே ஒரு கட்சியில் கிட்டதட்ட இருபதாண்டுகள் இருந்து, பிரச்சாரம், தேர்தல், வியூகம் அனைத்தையும் அரசியல் ஜாம்பவான்களிடம் கற்றவர்...? அத்துடன் தனது வள்ளல் தன்மையால், மக்களிடம் சென்று களத்தில் இறங்கி, ஏழை, கிராமப்புற மக்களிடம் நற்பெயரை பெற்றவர். நடிச்சுகிட்டே இருந்து மார்க்கெட் போகப் போகுதுன்னு தெரிஞ்சு அரசியல் கட்சி துவங்கியவர் இல்ல எம்ஜிஆர்... அதுனால, எம்ஜிஆர் எனும் மேருமலையை... இந்த விஜய் எனும் குப்பை மேட்டுடன் ஒப்பிட்டு கணக்கு போடாதீர்கள்...
ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காகவே கட்சி நடத்தும் அம்மையார் பற்றியும், ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக கட்சியை விற்க முன்வந்த ஆண்டவர் பற்றியும் செய்தியில் ஏதும் இல்லையே
வாரிசுவை எதிர்த்து கட்சி ஆரம்பிச்ச சொல்ல வேயில்லையே
ஹிந்தி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை. தயாநிதிக்குக் கொடுத்தது போல. திருச்சி சிவாவும் காத்திருக்கிறார்.