வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பா.ம.க.,வில் அப்பா, மகன் இடையிலான மோதல் கடந்த ஏழரை மாதங்களாக நீடித்து வருகிறது. இவர்களை ப்பிடித்திருந்த ஏழரை சனி விலகிவிட்டாற்போலிருக்கிறது இது சமாதானம் சந்தோலிஷம்தான்
அப்பா மகன் இருவரும் திருட்டு முழி முழிக்கின்றனர்.
அப்பன் மகன் இருவரையும் நம்பி பின்னால் திரியும் பாமக தொண்டன்தான் முதல் கேணையன்... இந்த டிராமாவைப் பார்த்தும் கூட திருந்த மாட்டார்கள்...குடிசை கொளுத்துவது கள்ள சாராயம் வடிப்பது மரம் வெட்டுவது பஸ் ரயில் மீது கல்லை விட்டு எறிவது... என்று இருந்தால் இன்னும் நான்கு தலைமுறைகளுக்கு பிறகும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டிய பரிதாப நிலைதான் இருக்கும்.. திருந்துங்கப்பா...
But why 4 cakes ? Are there 4 factions in the family, while we thought only 2?
என்று தான் போகுமோ பிறந்தநாள் கேக் வெட்டும் கலாச்சாரம். நமக்கு தேவையா.
அப்பாவும் புள்ளையும் அவங்க கட்சி ஆசாமிகளை கோமாளிகளாக்கிகிட்டு இருக்காங்க
கேக் வெட்டறது, அதுவும் வயசான அம்மாவுக்கு தமிழ் கலாச்சாரமா மருத்துவரே? ஆனா மரத்துக்கு பதில் கேக் வெட்றது பரவாயில்லை.
நான்தான் அன்றைக்கே சொன்னேனே ராமதாஸ் - அன்புமணி இடையே ஒரு பிரச்சினையும் இல்லை. பிரச்சினை இருப்பதுபோல நாடகம் ஆடுகிறார்கள் என்று.
Exactly. When will the 2 Doctors stop their acting? They are just buying time, as they are unable to decide to which party they should form alliance with. Thats why they are acting like in a drama as though they are split. Now this has give them an opportunity to simultaneously negotiate with 2 opponents alliance, DMK and ADMK. They are thinking TN people are fools.
ராமதாஸ் அவர்கள் திமுகவின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அன்புமணி அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்
ஓ அப்பாவே சொல்லிட்டாரா. அப்ப நான் அவருக்கு செயல் தலைவரா ஆயிடறேன்.