வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பத்து மடங்கு கட்டணம் அதிகம்
இது-இந்திய மக்களைச் சீரழித்து வரும் சீரங்கத்துப் பாட்டியின் நடவடிக்கையை விடக் கொடுமையானதாக இருக்கிறது.
எங்களுக்கு இதுவரைக்கும் 50% , 100% னு ஏத்தி ஏத்தி போரடிச்சிட்டு, அதனால - Rs 20 லருந்து 200 ன்னா 1000 சதவிகிதம் . நல்லாருக்கில்ல. வாக்களித்தவங்க எல்லாம் அனுபவியுங்க.
ஜனங்கள்கிட்ட கொள்ளையடிக்க டெக்கினிங்க கண்டு பிடிக்க திமுக விட்ட யாரும் இல்ல
இது சொத்தை வாங்கி விற்கும் செயல்பாடு இல்லை குத்தகை அவ்வளவே, இதற்கு 7%/2% பொருந்துமா
கட்டிட வாடகை கடை வாடகை இந்த சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்த சட்டம் விவசாய கூலிகளை பாதுகாக்க வந்தது .எனவேதான் லேண்ட் லார்ட் /டெனண்ட் என்பது விவசாய நிலம்களுக்கு மட்டுமே பொருந்தும்
இது சட்டமா அல்லது அறிவுறுத்தல் மட்டுமா? ₹200/ பத்திரத்தாளை, அதிகப்படி விலையில்லாமல் விற்க பதிவுத்துறை க்கு யார் அறிவுரை கூறுவார்கள்?
எப்படி எல்லாம் கொள்ள அடிக்கணும் தெரிஞ்சு கொள்ள அடிக்கிறாங்க
மக்களிடம் எப்படி எல்லாம் பணம் வசூலிக்கலாம் என்று தெரிந்து ஆட்சி செய்கிறார்கள்.
இது அதிகம்.இந்த அரசு எல்லாவிதத்திலும் மக்களை வாட்டுகிறது. மக்களின் அரசு என்று சொல்லி மக்களை பிழிகிறது