வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்படியே.... இந்து மதத்தை பற்றி..... உங்கள் இஷ்டம் போல.... வாய்க்கு வந்தபடி பேசலாம்..... யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதையும் கூறி விட்டால் நன்றாக இருக்கும் !!!
பாஜகவுக்கு நல்ல அடி கிடைச்சிருக்கு உச்ச நீதிமன்றம் வழியாக
இப்படியே தவறு செய்தவனை மன்னித்து கேஸை இழுத்தடித்து கொண்டே இருங்கள்! சிசுபாலனை கிருஷ்ணர் பொறுத்தவரை பொறுத்து கடைசியில் சக்ராயுததை எடுத்து தண்டித்தது போல் மக்கள் தேர்தலில் தண்டித்து விட போகிறார்கள்
நீதிமன்றம் நீதிமன்றமாக செயல்பட வேண்டும் கட்சி ஆபீஸ் ஆக இருக்கக் கூடாது
ஆட்டோ சங்கர் பரம்பரை
அடுத்தபடியா வழக்கு போட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபாரதம் கட்ட வேண்டும்னு கூட சொல்லுவாங்களோ.
முஸ்லிம் நாடான மலேசியாவில் முருகனின் வேல் வேல் முழக்கத்தை கிண்டலடித்த நபர்கள் மீது அரசே நடவடிக்கை எடுக்கிறது. இங்கு தமிழகத்தில் ஹிந்து மதத்தையே இழிவாகப் பேசினால் கூட ஆள்பவர்கள் கண்டுகொள்வதில்லை. உள்ளுக்குள் மகிழ்கிறார்கள்.
வழக்கு முடியும் வரை இந்த நீதிபதிகள் எந்த ஆலயத்துக்குள்ளும் செல்ல வேண்டாம். அது வழக்கையும் மதத்தையும் பாதிக்கலாம். ஒரு மதவிரோதியிடம் இவ்வளவு மென்மை காட்டுபவர்கள் இறைவனிடம் கருணையை எதிர்பார்க்கக்கூடாது.
சரியாக சொன்னீர்கள்.......திரு சசிகுமார் யாதவ்
ஆப்பு உறுதி மாப்ளே...