வாசகர்கள் கருத்துகள் ( 26 )
விஜய் இந்த ஆளை சேர்ப்பதற்கு முன்பு இவரது வரலாறை ஆராயனும். 2சீட்டுக்கு கூட ஒர்த் இல்லை.இவர் கூட்டணி அமைத்த எந்த கூட்டணியும் உருப்பட்டதும் இல்லை...ஒபிஸ்..டிடிவி இருவரையும் சேர்க்காமல் அதற்கு தணித்தே களம் காணலாம்.விஜய் ஓட்டுதான் அவர்களுக்கு போகுமே தவிற இவர்களால் ஒத்த ஓட்டு லாபமே இல்லை.
இன்றைய சிறந்த சிரிப்பு
விஜய் கடை தொறந்து நாளாச்சு. இன்னும் யாரும் வந்தபாடில்லை. அவரும் சிறுத்தை வரும், கான்.க்ராஸ் வரும், உண்டியல்ஸ் வரும்னு எதிர்பார்த்தார். யாரும் வரல. இந்த நிலை நீடித்தால் குக்கர்காரனுக்கு 60 சீட் கொடுக்கலாம். காசு என்ன கம்பெனி ஜெயிக்க கொடுக்கும்.
வேடிக்கையிலும் வேடிக்கையான கருத்து
அடாவடி பழனி ஆட்டைய்ய போட்ட ஆ தி மு கா விற்கு க்கு க்கா வா விட கூட சீட்ட வெல்லுங்க அது தன் பழனிக்கு சங்கு ஊதி ஏற்றி 4 பேர் சுமந்து செல்ல தோதக இருக்கும். பீ ஜெ பி க்கும் மூக்கடைய்ய பட்டது போல் இருக்கும்.
மஹாராஸ்ராவில் துணை முதல்வர் மேல் பிரதமர் சொல்லாத குற்றச்சாட்டா? வாசிங் பிசின் எல்லா மாநிலங்களிலும் கிடைக்குமே.
டிடிவி தினகரன் அவர்கள் தவறான திசையில் செல்வதாக தெரிகிறது
டுவெண்ட்டி ருபீசு டோக்கனுக்கு டெபாசிட் கிடைத்தால் என்னா போனா என்ன. பெட்டிகள் கிடைத்தால் போதும். திகாருக்கு மறுபடியும் போக அதிக வாய்ப்பு உள்ளது.
ஓ பி எஸ் ,விஜய், தினகரன் சேர்ந்தால், தென்மாவட்டங்களில் அதிமுக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது, மேற்குமண்டலத்தில் செந்தில் பாலாஜி என்ற ஒருமனிதன் இருக்கும்வரை அதிமுக ஜெயிக்காது, சிறையில் இருந்துக்கொண்டே கரூர், கோயம்பத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், என்று கொங்கு மண்டலத்தை வெற்றிபெற்றுவிட்டார், தஞ்சை திருச்சி விவசாயிகள் - பழனிச்சாமி வந்தால் காலனியால் அடிக்க தயாராக உள்ளனர், வடக்கு மண்டலம் திமுகவின் கோட்டை, எனவே பத்துதோல்வி பழனிச்சாமி கொடநாடு கேசுல மாட்டி இனிமேலு திகர்தான்,
தமிழக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, ஊழலில் ஊறித் திளைத்தவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து தவெக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றால், தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சியை நடிகர் விஜய் எப்படி வழங்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.