வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இலங்கை சென்று ராஜபக்ச விடம் கை குலுக்கிய திருமா... கள்ளக்குறிச்சி... அண்ணா பல்கலைக்கழகம்....வேங்கை வயல்....கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு.....இன்னும் பல...... பத்து ருபா டாஸ்மாக் பிச்சை.... இதற்கு முதலில் உன் எசமானை பதவி விலக சொல்லுங்க...
பாசக்காரப்பய புள்ளைக..
இது நல்ல உறவா அல்லது ...................
அரசியலில் நா.த.க பக்குவம் பெற ஆலோசனை. சீமான் நல்ல பேச்சாளர்.ஆனால் மக்கள் அவரிடமிருந்து கோபமான உணர்ச்சி மிக்க வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை. சமரசம் செய்தால் ( கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் ) தானே கட்சிக்கு நாலு சீட்டாவது கிடைக்கும். வெறும் கையால் முழம் போட முடியாது.
பிஜேபியை நம்பி கெட்டுபோன சந்தித்து பேசியுள்ளனர். பன்னீர்செல்வம் இனி என்ன செய்வார், பேசாமல் ரீடையர் ஆகி விடலாம்.
தந்தைக்கு மூஞ்சி வீங்கி இருக்கு