வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இருவரும் அவரவர் பற்றி அவர்கள் வாயால் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்
நாகரிகம்... அதுவும் தீயமுகவில்... நல்ல நகைச்சுவை...
வடிவேலு படத்தில் கவுண்டமணி, செந்தில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசுவார்கள். இங்கே ஒரு மாற்றம். ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசுகிறார்கள். அவ்வளவுதான். இங்கே வடிவேலு யாரு? வேற யாரு, நம்ம அப்பாதான்.
கவண்டமணி நான் ஒரு பேமானி. செந்தில் நான் ஒரு பொறம்போக்கு. கவண்டர் நான் ஒரு சோமாரி. செந்தில் நான் ஒரு கேப்மாரி. கவுண்டர் நான் ஒரு மொள்ளமாறி. செந்தில் நான் ஒரு முடிச்சவிக்கி. வடிவேலு தங்கச்சி மேகலலையிடம். தங்கச்சி இந்த ரெண்டு பேரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உண்மையை பேசறாங்க உண்மையை பேசறவங்க தெய்வத்துக்கு சமானம்னு சொல்லுவாங்க. இந்த ரெண்டு பேருல உனக்கு பிடிச்ச ஒருத்தரை தேர்ந்தெடுத்துக்க. தமிழ்நாட்டு மக்களுக்கும் இதே மாதிரி நிலைமைதான். இல்லையில்லை. இன்னும் மோசம். ரெண்டு பேரையுமே தேர்ந்தெடுக்க வச்சுடுவாங்க.
இந்த தற்பெருமை தற்குறிகளுக்கு ஒரே சிகிச்சை ஓட்டு தான். ஒவ்வொருவரும் ஒத்த ஓட்டில் ஓட ஓட விரட்டி அடிக்கலாம். பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் குணம் கோபுரமாக உயர் வைத்து வாழ வைக்கும். ஒன்பது மாதங்களில் வரும் தேர்தலில் ஓட்டு சிகிச்சை அளிக்க மக்கள் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும்.
பாஜக அரசியல்வாதிகள் போல் நாகரிகமாக மற்றவர்களுக்கு தெரியாமல் சண்டை போடப் பழகிக் கொள்ள வேண்டும் இவர்கள்!
EERA VENGAAYAM VENUGOPAL ARBUDHAMAANA MURASOLI THUDAITHA MOOLAI VAAZHTHUKKAL.
இவர்களை தேர்ந்து எடுத்த மக்களே....
இந்த அறிவு ஜீவிகள் இன்னும் சில மாதங்களில் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக மக்களிடம் ஓட்டு கேட்டு வருவார்கள்... ஏனெனில்
இந்த இரண்டு மு .... க்களை MLA, MP க்களாக தேர்ந்தெடுத்த மக்களை என்ன சொல்வது ?
ஐயோ பாவம் கலெக்டர் இரண்டு மு..... களுக்கு மத்தியில் .