வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சிவப்பு தோல் பருவ வணப்பு ஜில் தட்டி அந்த தருணத்தில் நிதானம் தவிரி சொல்லிவிட்டார்.இப்போர் ஆட்டி வைக்குது.
தமிழர்களை ஏமாற்றும் அயோக்கியர்களின் பின்னல் செல்லும் அனைவரும் படித்த சிந்திக்க திராணி அற்ற அடிமை புத்தி உள்ள அடிமைகளே திருந்துங்க இல்ல அழிந்து போவீர்கள்
சீமான் தங்கச்சியிடம் மன்னிப்பு கேட்பதில் கெளரவம் பார்க்க மாட்டார்.
இந்த குற்றத்தை சீமான் செஞ்சிருந்தாலும், அவர் மன்னிப்பு கேட்டாலும், செட்டில்மென்டுக்கு ஒப்புக்கொண்டாலும், தமிழக அரசியலுக்கு அவர் தேவை. அந்த மாதிரியான ஆளுங்க ஒரு இனப்பற்றோடு, வெறித்தனமா ஈவேரா பத்தின உண்மைகளை பேசபேசத்தான் நாயக்கன் பற்றிய விவரங்கள் மக்களுக்கு புரிய ஆரம்பிக்கும். இப்போ இல்லாட்டாலும் அடுத்த தலைமுறையினராவது காறித்துப்புவார்கள்.
பிராபகரன் என் தலைவன் என்பான் என் அண்ணண் என்பான் ஆனால் அதே பிராபாகரனை பிடித்து வந்து தமிழ்நாட்டில் தூக்கில் போடவேண்டுமென சட்டமன்றத்தில் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை சபாநாயகராக இருந்து முன்மொழிந்த காளிமுத்து மகளை சொத்துக்காக திருமணம் செய்தவன் இந்த பணத்தாசை பிடித்த ஆமைக்கறியோன்.
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றித்தியதோடு ,செய்தியாளர்களிடம் பேசும்போது அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி போன்ற கடுமையான வார்த்தைகளால் பேசுகிறார் என்றும் இதற்க்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டுமென்றும் விஜயலட்சுமியின் வக்கீல் சொன்னதால் அப்படி ஏசியதற்கு சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என நீதிபதிகள் கூறினார்கள் தவிர வாழாமல் ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் செய்துகொண்டதற்க்காக அல்ல எனவே ஆமைக்கறி சைமன் அவதூறாக பேசியதர்காக மன்னிப்பு கோருவதோடு அந்த பெண்ணிற்கு உரிய இழப்பீட்டை அவரது வாழ்நாள் தேவைக்காக வழங்கியே ஆகவேண்டும் இல்லையேல் அவரது இரண்டாவது திருமணத்தை செல்லாது என நீதிமன்றம் தெரிவிக்கவேண்டும் , விஜலட்சுமியை மட்டுமல்ல ஏராளமான பெண்களின் வாழ்க்கையை இந்த ஆமைக்கறி காமுகன் சீரழித்திருக்கிறான் ,சினிமாவில் பணியாற்றியபோது இதே கேவல பொழப்பாக இருந்திருக்கிறான் போல்.
ஏதாவது நிருபர் இதைப்பற்றி கேள்வி கேக்கணும், இவரு சூப்பரா உளறி கொட்டி உச்ச கோர்ட் கண்டனம் மற்றும் தண்டனை வாங்குவார். இவருக்கு வாயில் சனி, உடம்பு முழுவதும் தேவையில்லாத கொழுப்பு.
அப்போ, திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி பலமுறை பாலியல் ரீதியாக அனுபவித்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா. சீமான் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்ளவேண்டும். உடல்ரீதியாக மனரீதியாக கணவன் மனைவியாக வாழ்ந்து இருக்கிறார்கள். தர்மப்படி விஜயலட்சுமிதான் சீமானின் முதல் மனைவி . விஜயலட்சுமியை ஏமாற்றிவிட்டு 2013 ல் கயல்விழியை திருமணம் செய்துகொண்டது அநியாயம், அக்கிரமம். ஆக அந்த கயல்விழியுடனான திருமணத்தை செல்லாது என்று அறிவித்து கயல்விழிக்கு சீமான் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்பதுதான் சரியான நீதியாக இருக்கும். சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அரசியல் அதிகாரம், ஆள்பலம், பணபலம் மிக்க ஒரு மனிதர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறைக்கு சென்றவர். அண்டை நாட்டின் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர். எந்நேரமும் தன்னை சுற்றி ஆட்கள் துணையோடு இருப்பவர். பாவம் அந்தப்பெண் விஜயலட்சுமி மார்க்கெட் இழந்த ஒரு துணை நடிகை. இப்போது ஏழ்மையில் தாய் தகப்பன் இல்லாமல், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியை வைத்துக்கொண்டு, ஏன் என்று கேட்க நாதியில்லாமல் ஆதரவு இல்லாமல் நிர்கதியாக நிற்கிறார். எவ்வளவு கொலை மிரட்டல்களை சந்தித்து இருப்பார், ஆபாச பேச்சுக்களால் மனம் புண்பட்டிருப்பார். வெறிபிடித்த ஓநாய்கள் கூட்டத்தின் மத்தியில் ஒரு சின்ன புள்ளிமான் சிக்கினால் எவ்வளவு அவஸ்தை படும். அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத வேதனையை அனுபவித்துக்கொண்டு இருப்பவர் விஜயலட்சுமி. இதை மனதில் கொண்டு சட்டத்திற்குட்பட்டு ஒரு சரியான நியாயமான நீதியை அந்த அப்பாவி பெண்ணுக்கு நீதிபதி வழங்கவேண்டும். அப்போதுதான் நீதிமன்றம் மீது, சட்டத்தின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
வாய்ச்சவுடால் சீமாண்டி விஜயலெட்சுமி விஷயத்தில் அடங்கி போவது நல்லது அது ஏனோ தெரியவில்லை. அரசியல் ஏமாற்றுக்காரர்கள் எல்லாம் ஜொள்ளு பயல்களா இருக்காங்க.
If Vijayalakshmis Allegations TRUE in CourtTrial, Convict-Jail Seeman/Simon Sebastian Also Cheating People& Nation As Seemaan