வாசகர்கள் கருத்துகள் ( 13 )
என்னது விடுதலை சிறுத்தை 25 இடமா தனியா நின்னா ஒரு இடத்தில் கூட டெபாசிட் கிடைக்காது தைரியம் இருந்தா கேட்டு பாக்க சொல்லுங்க
தைரியம் இருந்தால் கேட்டுப்பாரும்
கவலை படாதீர்கள். கண்டிப்பாக கிடைக்காது. DMK கொள்கைதான் உங்களுக்கு தெரியுமே. அவர்கள் மாநிலத்தில் முழு சாப்பிடும் எங்களுக்கு வேண்டும் என்பார்கள். நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பங்கு வேண்டும் என்று கேட்டுத்தான் பழக்கம்.
ஆட்சியில் பங்கு கேட்பது இருக்கட்டும். கோவையில் ஒரு மாகராட்சி கழிப்பிடத்திற்கு மறைந்த மாபெரும் ஆளுமை மிக்க தலைவர் கக்கன் பெயரை வைத்து இருக்கிறீர்களே, அதை தட்டிக் கேட்க துணிவில்லை காங்கிரஸ்காரர்களுக்கு. உங்களுடைய ஒரு உன்னதமான தலைவரை அவமானப் படுத்திய கட்சியுடன் ஆட்சி பங்களிப்பா? வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் முதல்வரை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துங்கள். பெயர் மாற்றப் படலாம். ஆனால் அப்படி பெயர் வைப்பதற்கு எப்படி துணிவு வந்தது? அதே போல் அதிமுக அண்ணாமலை நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை சொன்னதற்கு வானத்திற்கும் பூமிக்கும் குதித்தீர்களே, இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள். சட்ட மன்றத்தில் காங்கிரஸும், அதிமுகவும் ஏன் குரல் எழுப்பவில்லை?
எருமை மாட்டு மேல மழை பெய்யற மாதிரி தான்
ஆரம்பித்து விட்டது பங்காளிகள் போட்டி. இனி கூட்டணி விறுவிறுப்பாக இருக்கும்.
இத்தாலி கான்-cross இனி எப்பொழுதுமே சீட்டு கேட்டு பிச்சைதான் எடுக்கவேண்டும்.. எல்லா மாநிலங்களிலும்..
அதை விடுங்க...உங்க மத்திய ஆட்சியிலாவது, 1.76 லக்ஷம் கோடிகளில் ஏதாவது பங்கு குடுத்தாங்களா? இல்லை அதுவும் குடுக்கலயா ??
உரிமைகள் கேட்கப்பட வேண்டும். திராவிட மாடலின் லட்சியம்.
2026ல் கூட்டணி ஆட்சிதான், தமிழ்நாட்டில். காங்கிரஸ் மற்ற மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிக்கு தயாராக வேண்டும்.
காங்கிரஸின் நிலைமை பாம்பின் வாய்த் தேரை.