வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்படிதான் இங்கே நவ உதயம் பள்ளிகளை வர விடவில்லை இதுவரை. அதே போல் இப்போது இந்த மத்திய அரசு மாடல் ஸ்கூல் களையும் வேண்டாம் என்று சொல்கிறார்கள். கேஸ் போட்டால் வக்கீல்களுக்குக் கொண்டாட்டம். அதில் கட்டிங் கிடைக்குமா ??
2026 தேர்தலுக்குப் பிறகு அமையும் தமிழக அரசு கையெழுத்து போடும் அதற்காக காத்திருப்போம்
இவங்க ஈகோவினால் பாதிக்கப்பட்ட போவது என்னவோ தமிழ்நாடு மக்கள் தான். ஒரு நல்ல தலைவன் தான் அவமானபட்டாலும் தன்னை நம்பிய மக்களுக்கு எது தேவையோ அதை அவர்களுக்கு கொடுக்க எதையும் செய்ய தயாராக இருப்பான்
இன்னும் 3 அமாவாசைதான் உள்ளது... அப்புறம் நிஜமான விடியலை (சனா தனம்)நோக்கி தமிழகம் செல்லும்.... தமிழகம் வெல்லும்.... சனாதனமே நிலைக்கும்.
கூடிய சீக்கிரம் இந்தத் திமுக அரசே பதவியில் இருக்காது, அப்புறம் கையொப்பம் இட்டால் என்ன இடாவிட்டால் தான் என்ன! திமுக அரசு ஒழிந்தால் தான் உண்மையான விடியல் தமிழருக்கு!
பிறகு கல்வி நிதி வரவில்லை என ஒப்பாரி வைக்க கூடாது. திராவிடமாடல் கட்சிக்கு ஓட்டு போடும் முன் மக்கள் யோசிக்க வேண்டும் திராவிட களவானிங்க நடத்துகிற பள்ளிகளில் கொள்ளையடிக்க இதுபோல ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது இந்த திராவிட மாடல்