வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எஸ் எஸ் எ நிதியை நிறுத்தியதற்கு முக்கிய காரணமே அண்ணாமலை என்றுதான் சொல்கிறார்கள், துரோகம் செய்வது இவர்தான், இவர் தினம் நுறு பொய்கள் சொல்வது ஏன் தெரியுமா ? திருப்பி திருப்பி ஒரு பொய்யை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று மூட ம்பிக்கையை சொல்வதை நம்புகிறார் போல. எத்தனை முறை சொன்னாலும் பொய் பொய் தான், உண்மை ஆகமுடியாது. ஒன்றிய அரசை தூண்டிவிட்டு தமிழகத்தில் ஆசிரியர், மாணவர் எதிர்காலம் முடக்குவது, பல்கலை கழகங்களை அழிப்பதற்கும் தமிழகத்தை நிதி நெருக்கடியில் சிக்க வைக்கவும் இவர்தான் முயற்சி செய்கிறார்.
அறிவில்லாத திமுக அரசும், நிதி குடும்பமும் தான் இதற்கான காரணம்.
இத்திட்டம் வரும் முன் சம்பளம் கொடுத்துக் கொண்டுதானே இருந்தார்கள்?. ஒரு திட்டத்தையே எதிர்த்து கொண்டே அதற்கான நிதியையும் கேட்டால் எப்படி? யாரு அப்பன் வீட்டுப்பணம்?.
நைனாவிடம் கேட்டு பெரவும்
மொத்த மத்திய கல்வி நிதிக்கும் இந்த எஸ் எஸ் ஏ திட்டம் ஒன்றுதானா? இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லையென்றால், கல்விக்கான மொத்த செலவையும் மாநில அரசுதான் ஏற்கவேண்டுமா? இதை பற்றிய விவரங்கள் மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால், ஏன் இதுசம்பந்தமாக முன்கூட்டியே ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துயரத்துக்கு ஆளாக்குகிறார்கள்? 4 லச்சம் கோடி கடன் வாங்கத்தெரிந்த மாநில அரசுக்கு 2000 கோடி ஒதுக்குவது மிக சிரமமான விசயமா?
அறுபது வருடங்களாக திராவிஷ ஆட்சிகளில் பாடத்திட்டத்தின் தரம் குறைந்து, ஆசிரியர்களின் தகுதி , ஒழுக்கம் ஏகப்பட்ட பாலியல் புகார்கள் இன்று பள்ளிகளில் இருந்துதான் எழுகிறது, தரம் எல்லாம் குறைந்து, பள்ளிகளின் தரமும் குறைந்து, இதனால் மாணவர்களின் தரமும் குறைந்து, ஒழுக்கமும் குறைந்து பள்ளி மாணவர்களே பாலியல் குற்றங்களிலும் போதை பழக்கத்திலும் ஆழ்ந்து இருக்கிறார்கள் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் மாணவர்களின் எதிர்காலமே ஏற்கனவே முடங்கித்தான் போயுள்ளது.. என்னமோ மத்திய அரசு நிதி தராதால்தான் மாணவர்களின் எதிர்காலம் முடங்கும் அபாயம் என்று தலைப்பு இட்டு இருக்கிறீர்கள்.. அறுபது வருடங்களாக கோமாவில் இருந்தீர்களா ???.
கல்வியில் கூட மிக கேவலமான அரசியல் செய்கிறது திருட்டு திமுக . திராவிட களவானிங்க நடத்துகிற பலமொழிகள் கற்றுத்தரும் அரசு பள்ளிகளில் மட்டும் மூன்று மொழிகள் கற்று கொடுத்தால் திராவிட களவானிங்களின் கொள்ளையடிக்கும் வியாபாரம் படுத்துவிடும் என்பதற்காக மக்களிடம் பொய் சொல்லி பீதியை கிளப்புகிறார்கள்