வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ராசா அர்ஜுன் ஆதவ். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். நான் அங்கிட்டு நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும். உறவாட வேண்...டும்..ம்ம்ம். ம்ம்ம். இப்படியே கொஞ்சநாள் மெயின்டெய்ன் பண்ணுவோம்.
பனைமரத்துல ஒரு குத்து...தென்னைமரத்துல ஒரு குத்து...சூப்பர்ணே...
திருமா வின் ஆசையை ஆதவ் மூலம் வெளிப்படுத்துகிறார்.
இந்த விசிக கொத்தடிமைகள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள். அறிவாலயம் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள்
பாவங்க திருமா. எவ்வளவு நாள் தான் காத்துக்கிடப்பாரு. அவரோட குமுறல் இப்படி வெளியே வருது.
பாவங்க திருமா. எவ்வளவு நாள் தான் காத்துக்கிடப்பாரு. அவரோட குமுறல் இப்படி வெளியே வருது.
கை தேர்ந்த நடிகன் தேற மாட்டார்
எப்படியெல்லாம் நாடகம் போடுகிறார்கள். மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.
நாம் இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதாவது கட்சியின் அடி.மட்ட தொண்டர்களின் உணர்வுகளை ஆதவ் அர்ஜூன் பிரதிபலிக்கிறார் என்றும் அதே நேரம் விசிக கட்சியின் கூட்டணி கொள்கை கோட்பாடுகளை ரவிக்குமாரும் வன்னியரசும் எடுத்துரைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதெப்படி இருக்கு? திமுக கூட்டணியில் இருந்து எப்ப வேணாலும் கழண்டு போய் அதிமுககிட்ட கூட்டணி சேர்ந்துக்குவோம்னு மிரட்ட ஆதவ் அர்ஜுனாவை தூண்டி விடுவது. இங்கிட்டு எங்க திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி என்று திமுகவை ஐஸ் வைக்க வன்னியரசும் ரவிக்குமாரையும் பேச வைப்பது ஆக மொத்தம் ஏணி சின்னத்துக்கு ஒரு குத்து தென்னைமரத்துக்கு ஒரு குத்து எழுச்சித் தமிழரின் அரசியல் நிலைப்பாடு சூப்பர்ல!!
நாம தான் காவிரி விவகாரத்தில் தெளிவாக சொல்லி விட்டது. கர்நாடக vck தண்ணீர் தர மறுக்கும். இங்கு உள்ள vck தண்ணீர் கேட்கும். அது தான் ஜனநாயகம்
வளர்த்து விட்டதன் பலனை ஸடாலின் அனுபவிக்கப்போகிறார். கருணாநிதிக்கு தெரியும் எங்கே வைக்கவேண்டும் என்று.