வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இது ஒரு தாற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கலாகாது. பிரச்சினை நிரந்தரமானது தீர்க்கப்பட வேண்டுமானால், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் உடனடியாக மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் தொடர்ந்து உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவோர் அனைவரையும் கண்டறிந்து நாடு கடத்த வேண்டும் இல்லையேல் சுட்டுக் தள்ள வேண்டும். இது இஸ்லாத்திற்கோ பாகிஸ்தானுக்கோ எதிரான போரல்ல என்பதனை உலக நாடுகள் குறிப்பாக பாகிஸ்தான் மக்கள் அறியச் சொல்ல வேண்டும் எந்தக் காரணம் கொண்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு இல்லை என்றொரு நிலையை உருவாக்க வேண்டும் இதனால் பயங்கர வாதம் இன்னும் அதிகரிக்கலாம் அனைத்து மாநில அரசுகளும் உளவுத் துறையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் பன்னாட்டு ஆதரவெல்லாம் நாம் அவர்களிடம் வாங்கும் ராணுவத் தளவாடங்களை பொறுத்த ஒன்றே எனவே மத்திய அரசு நம் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெற வேண்டும்
சில தேச துரோகி தெருநாய்களின் சத்தம் அதிகமாக இருக்கு வீட்ல நல்ல டிரெயினிங் ஓட வளத்திட்டு இருக்கோம் ஞாபகம் இருக்கட்டும்
ஜெய் ஹிந்து ......இந்தியா வலிமை சேர்ப்போம் அனைவரும் ஒன்று இணைந்து ......