வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிதம்பர ரகசியம் போல் ..... பல்லியை பார்த்தாலே பிரதோஷம், பிரதோஷம் என்று அழைக்கும் வழக்கம் உண்டு.... மேலும் பல்லியை அடித்து கொன்றால் அடுத்த பிறவியில் ஊமையாக பிறப்பார்கள் என்று கூறுவது உண்டு... ஊருக்கே சகுனம் சொல்லும் கடைசியில் கழி நீர் பானையில் விழுந்து விடும்.... அந்த காலத்து ஆட்கள் அறிவியல் பூர்வமாக சொன்ன பல விசயங்கள் இந்த காலத்தில் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள்... மூன்று முறை அத்தி வரதனை தரிசனம் செய்த மூத்த வாசகர்.... முரட்டு முட்டு வாசகர் அல்ல....
இந்த கோவில்ல நகை சரிபார்ப்பு எப்போ பண்ணாங்க? பொதுமக்களும் உள்ளூர் அந்த கோவிலை பற்றி நண்டராக தெரிந்த முதுமக்கள் யாரவது அப்போ இருந்தங்களா?
வரதரையே திருடும் கூட்டத்திடம் தங்க பல்லியை பற்றி கேட்டால் பதில் இப்படித்தான் வரும்.
தங்கப்பல்லி கமாண்டர் சார் ஊட்ல அல்லது அமீச்சர் ஊட்ல இருக்குது ன்னு உண்மையவா சொல்ல முடியும்
மூடநம்பிக்கை எந்தளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்... நான் பிறந்த ஊரும், நான் பிறந்த இடமும் வரதர் கோவில் அடுத்த தெருவில்தான்... சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், மூலவரின் வெளிப் பிரகாரத்தில்.... தளத்தில் மேலே இந்த பல்லி சிலைகள் இருந்தது... நான் சிறிய வயதில், கீழிருந்து அண்ணாந்து அந்த கல்லால் வடிவமைக்கப்பட்ட பல்லி, சூரியன், சந்திரன் இவற்றை பார்ப்போம்... தலைக்கு மேலே தளத்தில் உள்ள அந்த கற்சிலைகளை மேலே பார்த்தால், பல்லி விழுந்த தோஷம் போய்விடும் என்று எவனோ ஒருத்தன் கொளுத்தி போட்டுட்டு போயிட்டான்... அவன் சொன்னத்தை செவிவழியாக இந்தியா முழுவதும் பரப்பினர்.. தங்க பல்லியோ, வெள்ளி பல்லியோ, எதுவும் அங்கே இல்லை... அது வெறும் கற்சிலைதான்... அந்த ஊரில் பரம்பரையாய் வசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு தெரியும்...
இருக்கும் முட்டுகளில் நீங்க முரட்டு முட்டு திராவிட மாடல் கும்பலுக்கு என்பது பலருக்கும் தெரியும்
ரங்கராஜன் நரசிம்மன் ஒரு சுயவிளம்பர .....
மேல் சட்டை அணியாமல் திருமண் பூசி பெருமாளே கதி என்று இருந்து கொண்டு கோவில்களில் நடக்கின்ற தவறுகளை பற்றி பேசினால் விளம்பரம் கிடைத்து விடுமா. அனைத்து சமுதாய மக்களாலும் வெறுத்து ஒதுக்கி வைக்க பட்டவர்கள் தான் இன்றளவும் பிராமண சமூகம் இருந்து வருகிறது. கோவில்களில் இறைவனை சார்ந்த விஷயங்களில் இதுதான் தர்மம் என்று ஒருவர் சுட்டிக்காட்டி பேசுவதில் என்ன விளம்பரத்தை தேடி விட முடியும். நரசிம்மன் அவர்களின் பிரபலம் தான் அவரை சிறையில் தள்ளியது.
உதவி கமிஷனர் தங்க பல்லி என்று ஒன்று இல்லவே இல்லை என்கிறார். அமைச்சர் தங்க பல்லி காணாமல் போயிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். இதுல எதுங்க உண்மை...