வாசகர்கள் கருத்துகள் ( 6 )
5 வருடங்களாக திமுகவிற்காக எவ்வளவு ..... திமுக அதற்காக நன்றி காட்டவேண்டும்
அதிக சீட் கொடுக்காவிட்டால் கூட்டணி விட்டு வெளியே வந்து விடுவாயா. உன் கட்ட பஞ்சாயத்து கும்பல் விசிலடிச்சான் குஞ்சுகள் ஆகி விட்டார்கள் நீயும் அங்கே போய்விடு
திமுக நிலைமையை புரிந்து கொண்டு கொஞ்சம் இறங்கி ஏழு கூட்டணி கட்சிகளுக்கும் ஏழு இடங்களையும் புதிய கட்சிகளுக்கும் பதினைந்து இடங்கள் கொடுக்க தயாராகி தான் குறைந்த இடத்தில் அடங்க உள்ளது போல் தெரிகிறது. இந்த தெளிவை பழனிச்சாமி காட்டி இருந்தால் தேமுதிக போயிருக்காது. அதிமுகவும் கரைந்து போகாமல் பலம் பெற்று இருக்கும். அன்பு மணி விட்டு கொடுத்தால் ராமதாஸ் உள்ளே வரலாம். லெட்டர் பேடு கட்சிகளுக்கு கௌரவம் கொடுத்து அசிங்க பட வேண்டாம். ஆனாலும் பிரேமலதா போக்கால் தேமுதிக திரும்ப வர வாய்ப்பு உள்ளது.
இருப்பை காட்டிக்கொள்ள போடும் டிராமா…மத்தபடி 1 சீட் குடுத்தாலும் நன்றிங்க எசமான் தான் ..
சிவாஜி படம் போல அறிவாலயத்துக்கு வெளியே நன்றாக குரைப்பார்கள். உள்ளே சென்று வெளியே வந்த பிறகு மயக்க பெட்டியால் கொடுத்ததை வாங்கி கொள்வார்கள். பாஜாக மதவாத ஆட்சி வர கூடாது என்பதற்காக ஒத்து கொண்டோம் என்று ரீல் விடுவார்கள்.
ஸ்டாலின்: இன்னைக்கு தொகுதிப் பங்கீடு குறித்து பேசணும் திருமாவளவனுக்கு போன் பண்ணி காலையில் பத்து மணிக்கு அறிவாலயம் வரச் சொல்லுங்க. ஐயா அவரு நம்ம அறிவாலய வாசல்லதான் படுத்துக் கெடக்காரு இப்ப கூப்பிட்டாலும் உடனே ஓடி வந்துருவாரு...