வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அடுத்த படம் வரை தீவிர அரசியல் நடக்கும்.
நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான். பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு... அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்... அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே... அது ரொம்ப அசிங்கம்... அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே... நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்... அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே... அசிங்கம் அவமானம் - நடிகவேள் எம்ஆர் ராதா
எவ்வளவு சொன்னாலும் உரைக்காது அதுங்களுக்கு அவனுங்கள பெத்தவனுங்கள சொல்லணும் அவன் எங்க போனாலும் காலை கடனை தவிர்த்து போறாங்கன்னா எப்படி இவனுங்களுக்கு தெரியும் சும்மா விஜய் ஒரு மாயையை உருவாக்கி இருக்கார். அதாவது அவருக்கு இவ்ளோ ரசிகர்கள் ஆதரவு இருக்கற மாதிரி ஆனா உண்மை அதுவல்ல அவரிடம் உள்ள it விங் மற்றும் ப்ரோக்கர்கள் சிலர் இருக்கறானுங்க, அவனுங்கள வச்சுத்தான் காய் நகர்த்தப்படுகிறது, வேணும்னா தேர்தலின் பொது பாருங்க இவன் பண்ற அட்ராசிட்டி இவனுக்கு எங்க இருந்தோ பணம் வருது மத்திய அரசுக்குத்தான் வெளிச்சம்.
அருமை, சரியான கருத்து