வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அரசியல்வாதிகள்தான் பயங்கரமானவர்கள்.
வாக்குபதிவு இயந்திரத்தில் சின்ன வரிசைமுறையை ஒவ்வொரு தொகுதிக்கும் மாற்றி அமைக்க வேண்டும். தாமரை மூன்றாவது பட்டன் என்றால் 234 தொகுதிகளிலும் மூன்றாவது பட்டன் என்பது கேள்விக்குரிபானது. இவர்கள் மூன்றாவது பட்டனில் தனிச்சிறப்பான ஒரு Code-லை program-ல் சேர்த்து விட்டால். அது 50 ஓட்டு என்பதற்கு பதிலாக 150 ஓட்டு என்று கணக்கிட்டுக்கொள்ளும். இது போல் 50 500 5000 என்ற எண்ணிக்கையை அடையும்போது உங்கள் இஸ்டம் போல் ஓட்டை கூட்டிக்கொள்ளலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம். இதையெல்லாம் அந்த பட்டனுக்கான program பார்த்துக்கொள்ளும். அரசியல்வாதிகள் அல்லது கம்யூட்டர் நிபுணர்கள் கூட அந்த ஒவ்வொறு பட்டுக்கும் உள்ள program-யை படித்து பார்த்து புரிந்து கொள்ள முடியாது.
மத்திய பாஜக அரசு இவருக்கு தலைமை தேர்தல் ஆணையர் பதவி கொடுத்ததற்கு இந்தப் பொய் கூட சொல்லக் கூடாதா?
இந்த மாதிரி வெட்டி நிரூபிக்கமுடியாமல் தொடர்ந்துஉளறுவதற்கு ஏராளமான மான நஷ்ட வழக்கு போட்டு கடும் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்
எந்த வியாபாரியும் தான் விற்கும் எல்லாப் பொருளும் தரமானது என்றுதான் கூற வேண்டும்! வாடிக்கையாளர் தான் விழிப்பாக இருந்து தரமான பொருளை வாங்க வேண்டும்! தவிர அதிகாரி ஒன்றும் எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் இல்லை! அவரும் ஒரு நம்பிக்கையில் தான் சொல்கிறார்!
மேலும் செய்திகள்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
29-Mar-2025