வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிறப்பு முகாம் நடத்தி மக்களுக்கு நன்மை செய்தனர் ஆனால் அதனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்க முடியாமல் போனதால் மீண்டும் முகாம் நடத்துவதாக இல்லை என்று தகவல்
அரசு என்றால் அதன் பெயர் அலைகழிப்பு. கட்டிடம் கட்ட அனுமதி அளித்துவிட்டு, வாய்மொழியாக வேலை நிறுத்த சொல்லும் அதிகாரிகள்
Weekly once every Saturday there can be a camp in SE office to change of name in EB card can be organised
ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம் சரியில்லை. மின்வாரிய ஊழியர்களும் சரியில்லை. எதற்கெடுத்தாலும் பணம் கேட்கிறார்கள். பிச்சைக்காரர்களாகவும், அயோக்கியர்களாகவும் மாறியிருக்கின்றனர். வேலையும் தெரியவில்லை. வேலையில் சுத்தமும் இல்லை. ஏனோதானோ என்று செய்கிறார்கள். ஸ்டாலின் மின் கட்டணத்தை இந்த ஜூன் மாதத்திலிருந்து அதிகம் ஏற்றியிருக்கிறார். இவர் ஆட்சி தான் செய்கிறாரா
மறைமலை நகர் அலுவகத்தில் ஒரு சிங்கிள் ஃபேஸ் இணைப்புக்கு Rs6000... லஞ்ச ஒழிப்பு தூங்குகிறதா?
லஞ்சம் வாங்கினால் வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும் அதுவே இதற்கு தீர்வு
போட வேண்டிய வாய்கரிசியை போட்டால் எந்த ஆவணமும் இல்லாமலே தானா வரும்...
correct
காசு குடுத்த வீடு தேடி வரும் No அலைச்சல என்ன கூடுதல? கவனிக்கனும்
மேலும் செய்திகள்
பட்டாவில் பெயர் சேர்ப்பு விண்ணப்பிக்க அழைப்பு
16-May-2025