வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நம்ம அவங்க வாய்லியே போடலாம் .....
பகவல்பூர் மட்டுமே சரியான இடம்.. அது மாதிரி பாகிஸ்தானின் உள்ளடங்கிய இடங்களை தாக்குவது தான் ஆண்மை மிக்க செயல்.. எல்லையோரம் இருக்கும் இடங்களை ஏற்கனவே காலிசெய்து இருப்பார்கள் அவற்றை தாக்கி பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்க முடியாது ...மேலும் இப்போ வரைக்கும் அந்த இடங்களை இந்திய இடங்களாக தான் நமக்கு கற்பிக்கப்படுது. நமது நாட்டு எல்லை வரைபடங்கள் இப்பொது வரைக்கும் அவற்றை நமது இடங்களாக தான் காட்டுகின்றன
கருத்து கந்தசாமி வந்துட்டாரு, இனி இவரை கலந்து ஆலோசித்து இந்திய ராணுவம் அடுத்த நடவடிக்கை எடுத்தால் நல்லது, இந்திய, பாகிஸ்தானிய வரை படத்தை கரைத்து குடித்தவர் போல தெரிகிறது
இவனால் ஆண்டி இந்தியன், எப்ப எது செய்தாலும் குறை சொல்லக்கேட்டு இருப்பான், இந்து பெயரில் ஒளிந்திருக்கும்...
இங்கெல்லாம் பாரதம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிந்து இந்த இடைப்பட்ட 15 நாட்களில் எல்லாவற்றையும் காலி செய்து இருப்பார்கள். வெறும் கட்டிடம் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி இருக்கும்.
R u ₹ 200/=
பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே அவனுங்க அந்த இடத்தை காலி பண்ணிட்டு ஓடிருப்பானுங்க. இது ராணுவ உளவுப்பிரிவுக்கு தெரியாதா. இதெல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஶ்மீரை கைப்பற்றுவதற்க்கான முதல் முயற்சி. உங்கள மாதிரி ஆளுங்க தான் பாரதத்தின் சாபக்கேடு. இத்புவரை 180 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்னு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இருக்கு. போய் செத்துப்போனவர்களுக்கு ஒப்பாரி வை.
உண்மை
ஜெய் சிந்தூர். ஜெய் பாரத். ஜெய் மாகாளி.
இந்தியாவின் தீபாவளி ஆரம்பம்.
இப்ப பாருங்க. இங்க இருக்கிற கயவாளிகளெல்லாம் இதுக்கு ஒரு எதிர்ப்பு தெரிவிப்பானுக.