வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அனைவரும் சைவத்துக்கு மாறி விடுங்களேன். மீன், மாமிசம் வேண்டாமே.
மீன் மார்க்கெட், மீன்பிடி துறைமுகங்களை துாய்மையாக பராமரிப்பதில் தமிழக சுகாதார துறைக்கு எந்த அக்கறையும் இல்லையா? தமிழக சுகாதார துறைக்கு இதில் சம்பந்தம் இல்லையா? இந்தக் குப்பையினால், பலவிதமான நோய்கள் பரவினால், சுகாதாரத் துறைதானே அதைத்தடுக்கமுடியும். ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் நிறைந்த சென்னை மாநகரகத்தில் உள்ள சுகாதார பிரிவு என்ன செய்ய முடியும்?
பேசாம வாசனை உள்ள மீன்களையே மீனவர்கள் பிடிக்கவேண்டும், அதையே விற்கவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றிவிடலாமா? என்னா ஒரு சில கோடிகள் செலவாகும் சட்டம் இயற்றி, நடைமுறைப்படுத்த. பரவாயில்லையா?
இறந்த மீன்கள் இருக்கும் இடம் துர்நாற்றம் அடிக்காமல் வாசனையாக இருக்குமா? சரி தூய்மையாக பராமரிக்க என்ன திட்டம் என்று அரசிடம் கேட்டது மிக பெரிய தவறு. இப்பொழுது அரசு பல கோடிகள் மக்கள் வரிப்பணத்தில் சென்ட், அதாவது வாசனை திரவியங்கள் வாங்கி மீன் மார்க்கெட், மீன்பிடி துறைமுகம் எங்கும் தடவுவார்கள். செல்லூர் ராஜு என்று ஒரு அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா? அதுபோல திமுக அமைச்சர்களும் சென்ட் வாங்கி பூசுவது போன்று ஏதாவது செய்து மக்கள் வரிப்பணத்தை ஆட்டைபோடுவார்கள். இது தேவையா?
மீன்கள் மீது சந்தனம் பூசலாம். செண்ட் அடிக்கலாம்னு திட்டங்கள் பரிசீலனையில் இருக்காம்.
China Wuhan fish market : Covid-19 Coronavirus outbreak started from this fish market.