வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜாதிவாரி கணக்கெடுப்பும் வேணாம் ஒரு மண்ணாகட்டியும் வேணாம்.. அதான் ஜாதியை பெரிய மண்ணு ஒழித்துவிட்டது என்று பேசிக்கிறாங்களே!
இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் கோமாளித்தனமான செய்கைகளை தவறு என்று 2026 தேர்தல் முடிவுகள் வரும் வேளையில் நீங்களும் தாமதமாக உணரப் போகிறீர்கள்... எப்போது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சண்டை வீதிக்கு வந்ததோ அப்போதே உங்கள் மதிப்பு ஊர் சிரிக்க ஆரம்பித்து விட்டது... உங்களைச் சுற்றியிருக்கும் ஜால்ரா கூட்டங்கள் போடும் வெற்று கோஷங்கள் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு மாறாக தேர்தலில் விழப்போகும் அடி உங்களை நிலைகுலையச் செய்யலாம்... உணர்ந்து செயல்படுங்கள்...
அரசுக்கு எதிராக நியாயமாக போராடினால் கோமாளித்தனம் என்று விமர்சிப்பதா எல்லா கட்சிகளும் கலகத்தில் சிக்கியுள்ள...பாமக கலகத்தால் பிறந்த கட்சி...இதற்கு முன் பல உட்கட்சி பிரச்சினையை தாங்கி இன்றும் அதே வலிமையோடு உள்ள கட்சி...திராவிடிய மாடலை விமர்சித்தால் வலீக்கிறதோ
ஏழைகள் எப்போதும் ஏழைகளாக வைக்க வேண்டும் என்று எல்லா ஜாதி பணக்காரர்களும் விரும்புவதால் தான் ஜாதிய இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ஏழைகளை ஜாதி பிரிவினைக்கு பழக்கப்படுத்தி விட்டு பல ஜாதி பணக்காரர்கள் ஒன்று கூட முன்னேறுவார்கள்.
போ டம்மி பீஸ்
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது தோல்வி அடைந்த திட்டம். MGR இதன் மூலம் நல்ல பாடத்தை கற்றுக் கொண்டார். வகுப்புவாத விகிதாசாரம் மிக சரியான நடைமுறை. தன்னுடைய ஆட்சி இழந்த பின் சிந்திப்பார் வாரிசு
இட ஒதுக்கீடு என்பது ஜாதி பிரிவினையை வலுப்படுத்தும் திட்டம்.
சமூக நீதி என்றால் என்ன. அனைத்து ஏழை மக்களுக்கும் நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடு போய் சேரவேண்டும் . IPS IAS பதவியில் உள்ளவர்களின் குடும்பத்துக்கு , தலித், பிற்பட்ட வகுப்பினர், ஏன் இட ஒதுக்கீடு. 40% மெரிட் , 60% ஏழை & மெரிட் முறையில் இட ஒதுக்கீடு முறை செய்யப்பட வேண்டும்