வாசகர்கள் கருத்துகள் ( 17 )
100 கோடி அன்பில் பொய்யாமொழி மற்றும் உதயநிதி பிறந்த தினத்தை அரசு நிதியின் மூலம் கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு ஒரு பைசாவும் தரக்கூடாது.
மத்திய அரசு தரும் நிவாரண நிதி எப்படி செலவிடப்படுகிறது என்று கணக்கு மாநில அரசு காட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டிருக்க வேண்டும்.
கலைஞர் நினைவகம், காட்சியகம், அது இது என்று கோடி கோடியாக செலவிடும் அரசுக்கு பேரிடர் நிவாரணத்திற்காக பணமா இல்லை? கொள்ளையடிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சில கோடிகள் கொடுத்தாலே போதுமே? ஆனால் நிவாரண நிதி என்கிற பெயரில் கொள்ளை அடிக்கப்படுமே , ஐயோ போதும்டா சாமி இந்த தமிழக கொள்ளை அரசியல்.
அன்னே - கோபாலபுரத்தில்தான் கொட்டிக்கிடக்குதே - நீங்கள் ஏன் அவர்களிடம் கேட்கவேண்டும்
அதாவது எங்கள் கட்சிக்கு நிவாரணம் எப்போது தருவீங்க ????
காசுக்கு மட்டுமே வாயை திறக்கும் திருட்டு திராவிசம்
நிதி 2000 கோடி உடனே தர வேண்டுமாம் மத்திய அரசு. இவர்கள் ரூபாய் 16 கோடி மக்கள் வரி பணம் செலவில் பாலம் கட்டி அது திறந்த 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இவர்கள் 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் தேங்காமல் இருக்க இதுவரை என்ன செய்தார்கள் என்று பதில் இல்லை. எதிர் கட்சி தலைவர் கேள்வி கேட்டால் அவருக்கு கேட்க தகுதி இல்லை. பாஜக கேட்டால் அண்ணாமலை தோல்வி அடைந்த அரசியல்வாதி.அவருக்கு தகுதி இல்லை. பாமக கேட்டால் அவருக்கு வேறு வேலை இல்லை. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுக்கு முட்டுக் கொடுக்கவே நேரம் போதவில்லை. யார் இவர்களை கேட்பது? நீதிமன்றம் தலையிட வேண்டும்
திராவிட மாடல் சொல்லும் செய்தி என்ன? பொது மக்கள் அழியனும், திமுக மக்கள் மட்டுமே செழிக்கணும்.... யாரு செத்தால் என்ன... எனக்கு கஜானா நெறயனும்...அவ்வளவு தான் செய்தி.. ஓட்டுக்கு காசு வாங்கினால் இப்படிதான்
திமுக ஆட்சியே ஒரு பேரிடர்தான். 500 க்கு ஆசைப்பட்டு மக்கள் ஆப்பில் உட்கார்ந்து விட்டனர்.
அனைத்து நிவாரண நிதியும் கள்ளச்சாராய மரணத்திற்கு வழங்கப்பட்டுவிட்து. அதுவும் தண்ணீரினால்தானே