வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கலப்ரிட்ஸ் தமிழாக்கம் தேவை
பிறரையும் தன்னைப் போல் நினைத்தால்.. தவறு தான்
அந்த கல்ப்ரிட்ஸ்களை பிடித்து சிறையில் அடைக்கவேண்டியது யார் பொறுப்பு? காவல்துறை பொறுப்பல்லவா? அந்த காவல்துறை யார் பொறுப்பில், அதாவது எந்த அமைச்சர் பொறுப்பில் உள்ளது? அவர் என்ன செய்கிறார்? பொறுப்பில்லாமல் தூங்குகிறார்.
இதைச் சொல்ல ஒரு அமைச்சர், வெட்கமாக இல்லையா?
அப்ப காலை 5 மணியில் இருந்து 6 மணி வரை கல்பிரிட்ஸ் சுதந்திரமாக நடமாடலாம் போல. கல்பிரிட்ஸ் நடமாட்டத்தை முற்றிலும் ஒடுக்குவோம்ன்னு சொல்ல வாய் வரலியே. பொறுக்கிகள் என்று தமிழில் சொல்லாமல் கல்பிரிட்ஸ் என்று டீசன்டா சொல்லி அவங்க மனம் புண்படாதவாறு பேசுறாங்கப்பா.
சுகன்யா பெயரில் யாராவது போயிருப்பார்கள்
தங்களது ஆட்சியில் எந்த அளவுக்கு கல்பிரிட்ஸ் இருக்கார்கள் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சரியாக நடக்கிறது காவல் துறை எந்த அளவுக்கு தங்கள் பணியை செய்கிறார்கள் திமுகவின் விடியல் ஆட்சியில் விடியற்காலையிலேயே கல்பிரிட்ஸ் சுதந்திரமாக சுற்றுகிறார்கள் என்று திமுக அமைச்சரே திமுக அரசுக்கு கொடுத்துள்ள நற்சான்றிதழ் அப்பா ஸ்டாலின் அவர்கள் அப்பப்பா என்று வியக்கும் அளவுக்கு அரசை திறம் பட நடத்துகிறார். வாழ்க தமிழகம் வளர்க தமிழ்
நடப்பது நமது ஆட்சி என உறுதியாக நம்புகிறார்கள்.
பால் பூத்துக்கு ஒரு சார் இருக்காங்க போலிருக்கே.
எதற்கு அதி காலையில் பால் வாங்க செல்ல வேண்டும். நாளைய தேதி இட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் இன்று மதியமே விற்பனைக்கு வந்து விடுகின்றன. இதே பாக்கெட்டுகள் தான் மறுநாள் காலை விற்கப்படுகின்றன. எனவே முதல் நாள் சாயங்காலமே பால் பாக்கெட் வாங்கி விடுங்கள். அதிகாலை சென்று வாங்கினால் புதியதாக கறந்த பால் கிடைப்பதாக எல்லோருக்கும் நினைப்பு ஆனால் நீங்கள் வாங்குவது முதல் நாள் வந்த மறுநாள் தேதி யிட்ட பழைய பால் தான்.