வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திமுகவின் அனைத்து துறையிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவது கண்டு மக்கள் வேதனையுடன் செய்வதறியாது சலிப்பபடைந்திருப்பது உண்மை. இது 2026 தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.
இந்த வேலை செய்பவர்களுக்கு சம்பள பணம் கழகத்தின் பணமா?, இல்லை தமிழக வரி வருவாய் பணமா?.
உளவுத் துறை என்ன தி.மு.க என்ற கட்சியின் ஏவல் துறையா? இந்த வேலைல காட்டுற அக்கறையை உளவுத் துறை கரூர் த.வெ.க கூட்டத்திற்கு முன்பு காட்டியிருந்தால் 41 உயிர்கள் பலியாகி இருக்காது!
இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஆள் சேர்ப்பது ....
நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் கட்சியை பார்த்து பயப்படுவதாக சொல்லி அதிமுகவை அசிங்கப்படுத்தும் செயலை திமுக செய்கிறது என நினைக்கிறேன்
கள நிலவரம் என்னென்னு தெரியாம... கண்டக்க, முண்டக்க...வா பதிவு போடுவதை நிறுத்துங்க... நா.த.க.. ஏற்கனவே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டிருக்கும் கட்சி. அத்துடன் அது அரசியல் இயக்கம்... அதன் தொண்டர்கள் எங்கும் பரவி உள்ளனர். அந்த கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை நடத்தி தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிறைக்கும் அதன் நிர்வாகிகள் சென்றுள்ளனர். அதைவிடுங்க...? புதுசா சொல்லி இருக்கீங்களே.. “த.வெ.க.” கட்சி... அதற்கு பேசிக்..அடிப்படை தளமே இல்லை... அந்த காலத்தில், எம்ஜிஆர் காலத்தில் “விசிலடிச்சான் குஞ்சுகள்” என்று சொல்லப்பட்ட ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். அந்த ரசிகளின் வயதை கணக்கிட்டு பார்த்தாலே தெரியும்... எல்லாமே 10, 11, 12, 13, 14 வயது விடலை பசங்க, பொண்ணுங்க? இந்த சின்னப்பசங்கள வச்சிட்டு... இவர் முதலமைச்சர் ஆயிடுவாராம்... கேக்குறவன கேணயன்னா, கேப்பைல நெய் வடியுது...ம்பாங்க, அதுபோலத்தான் இதுவும்... அதோடு, த.வெ.க. ஒரு அடிப்படை கட்டமைப்பே... இல்லாத கட்சி...
விஜய் மாதிரி சீமானும் கூத்தாடிதான் கதைகளை நம்புவதற்கும் ஒரு அளவு இருக்கிறது? செத்தவர்களை வைத்தும் இறந்தவர்கள் பேசியதையும்? ட்ரென்ட் தகவல்களை பேசி ஏமாற்றுவது ஒரு கலை? அது சைமனிடம் நிறைய இருக்கு? 2026 நாகத தாவேகதான்"போட்டியே அனால் விஜயை கூட சைமனால் நெருங்க முடியாது என்பதுதான் நிஜம்.
என்னோட வாழ்க்கையிலே முதல் முறையா ஒரு sensible கருத்தை கனோஜ் ஆங்ரேயிடமிருந்து பெறும் வாய்ப்பை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி . ....
அவ்ளோ ஈசி யா kanoj aangre முட்டு குடுக்க மாட்டார். எல்லாம் agenda குடுத்த assignment. வாங்குற வரும்படிக்கு விசுவாசமாக இருக்க பண்ணிக்க பட்டவர்கள்
அடேய் தினமும் கொலை கொள்ளை னு நம்ம திராவிட அரசு தடுமாறி கிடக்கு இதுக்கு உளவு துறை எதுக்கு
எவ்ளோ கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை நடக்கிறது. உளவுத்துறைக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் இல்லையா? இல்லை அவர்கள் தங்களின் வேலையை மாற்றி விட்டனரா ? கேவலம்.
உத்தர பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்களை இவர்கள் எதற்காக கண்காணிக்க வேண்டும்?
சேர்த்துதான் பாருங்க , இன்னொரு 23 கண்டிசன் போட்டு அடக்கிடுவோமல.