வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கருணாநிதி காலம் முதல் அடித்த கொள்ளை போதாத.? 85 வயசாச்சு. இன்னுமென்ன பதவி வேண்டிகிடக்கிறது. வெளியில் தள்ள வேண்டியது தானே.
ரகுபதி கொஞ்ச நாட்கள் கனிமவளத்தை கொள்ளையடிக்கட்டுமே என்கிற ஒரு நல்ல எண்ணத்தில்தான். இதெல்லாம் நாமே புரிந்துகொள்ளவேண்டும்.
"கட்டுமான நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன." இதுதான் காரணம் தனக்கு வலிச்சா தானா நடக்கும் ஏதோ 85 வயசாச்சாம் இன்னும் கொஞ்ச காலம் ஆண்டவன் பார்த்துக் கொள்வானோ எ துவும் நடக்க மாட்டேங்குதே
உண்மையான காரணம் என்னன்னு சொல்லட்டுமா. ஆப்பரேஷன் சிந்தூர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முன்னணியில் போயிட்டுருக்கில்ல. அதை பின்னுக்கு தள்ளத்தான் இந்த மேட்டரை எடுத்து விட்டுருக்காப்பல. இன்னிக்கு பாருங்க இந்த மேட்டர்தான் அமெரிக்காவுல ஆரம்பிச்சு ஆஸ்திரேலியா வரைக்கும் ஹாட் டாபி்க்கா பேசப்படுது.
Satta Sabai Therthalai Manadhi Vaiththu... Vetkamaaha Illayaa thamizh makkalukku?
பருத்தி கொட்டையையும் புண்ணாக்கு மூட்டையையும் இடம் மாத்தி வைத்தால் நல்லதுன்னு வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லியிருக்கோ என்னவோ.
டப்பு துட்டு மணி காசு பணம் தான்.. வேறென்ன...
எல்லோருக்கும் எல்லாம். ஒருத்தரே சாப்புட்டா அடுத்தவங்க எப்போ சாப்புடறது? இன்னும் ஒரு வருசம்தான் இருக்கு.
இதில் உள்ள செய்தி எனக்கு உண்மையாக படவில்லை... திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்துக்கு அடித்த கொள்ளையில் பங்கு சரியாக தந்திருக்க மாட்டான் இந்த கட்ட துறை...
ஸ்டாலின் இடது கையில் உள்ளதை வலது கைக்கும் வலது கையில் உள்ளதை இடது கைக்கும் மாற்றி வைத்துள்ளார். துரைமுருகன் கைதாவாதை தடுக்க முயற்சி செய்கிறார். அமலாக்க துறை துரைமுருகனை கைது செய்தால் திமுக வக்கீல்கள் அமலாக்க துறையை எதிர்த்து கோர்ட்டில் வாதாடி வழக்கு விசாரணையை இழுத்தடிக்க அல்லது வழக்கு விசாரணையை திசை திருப்பச் செய்யும் செயல் இது.