வாசகர்கள் கருத்துகள் ( 7 )
துரை சாரெல்லாம் போயிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்
துரை சம்பாரிச்சது போதுங்க வயசான காலத்துல இதெல்லாம் தேவையா போவியா வீட்டை பாக்க காலம் மாறி போச்சுங்க துரை சார் பழைய காலம் இல்ல தும்முனாவே நியூஸ் வந்துரும் போங்க ரெஸ்ட் எடுங்க
மகளிரை படு கேவலமாக பேசுவதில் சிறந்தவர் பொன்முடியா, துரைமுருகனா? இந்த பட்டிமன்றத்திற்கு யாரை நடுவராக நியமிக்கலாம்?
துரைமுருகன் என்ன தவறாக சொல்லி இருக்கிறார்?
திராவிடனுக்கு இதெல்லாம் மரியாதைக் குறைவாகத்தெரியாது. நல்ல பண்பு இருந்தால்தானே. அமைச்சரோ பாராளுமன்ற போ அங்கத்தினரோ சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, வெற்றிகொண்டான் போன்றவர்களோடு போட்டி போடுகிறார்கள். பொன்முடியைப்பற்றி கேட்கவே வேண்டாம்
இந்த துரை முருகன் ........
வயதானவர்களை பேண வேணும் தான். அதற்காக அவர்களை அமைச்சர்களாக போட்டால் நாடு என்ன ஆகும்? அப்போ அரசியல். அதிகாரம் என்பது தனிமனித சுகத்துக்கா என்று ஆகிவிடாதா? எது எப்படியோ இந்த வரும் தேர்தலோடு திமுக ஆட்சி முடிவுக்கு வந்து விடும். அப்புறம் திமுக இளைஞர்கள் சினிமாவில் நடிக்கலா, சினிமா எடுக்கலாம், வயதானவர்கள் ஓய்வு எடுக்கலாம். மக்கள் பணி மகேசன் பணி போய் இப்போ மக்கள் பணி பணம் சம்பாதிக்க, சுகத்தை அனுப்பிக்க என்றாகி விட்டது.