வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திருநெல்வேலி சென்னை ...மற்றும் சென்னை நாகர்கோவில் வந்தேபாரத் ரயில்கள் .... இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் ஓடிய அனைத்து ஆம்னி பேரூந்துகளையும் நிறுத்த செய்துவிட்டன .... கடைசியாக YBM என்று ஒரு பேரூந்து பகல் நேரத்தில் ஓடியது ...இப்போது அதுவும் இல்லை ..... இந்த ரயில்களை நிரந்தரமாக்க ஆம்னி லாபி விடாது .... இல்லையெனில் நெல்லையிலிருந்து விடுவிக்கப்பட்ட எட்டு பெட்டி வந்தேபாரத் ரயிலை செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு அருப்புக்கோட்டை காரைக்குடி திருச்சி வழியாக இயக்கி இருக்கலாம் .... கூட்டம் நிரம்பி வழிந்திருக்கும் .... அப்படியே சத்தமில்லாமல் அமுக்கி விட்டார்கள் ..
என்ன உளறுறீங்க. பஸ் கட்டணம் மிக மிக அதிகம். சென்பை திருச்சி சிறப்பு ரயில் கட்டணம் 145 ரூவா. பிரயாபம் சுமார் 5 மணி நேரம் தான். பஸ்ஸில் போனால் 300 ரூவா உருவி 7,8 மணி நேரத்தில் கொண்டு சேர்ப்பார்கள். கண்ட கண்ட குப்பை ரெஸ்டாரண்டுகளில் நிறுத்தி நாற அடிப்பார்கள்.
10 ரயில்கள் தேவைப்படும் இடத்தில் நாலு ரயில்கள் ஓடுது. நாமதான் வல்லரசுன்னு மெடல் குத்திப்பாங்க.எல்லோரையும் சுற்றுலா வேற போகச் சொல்லுறாரு.
உங்க எஜமான் கட்சியான திருட்டு திராவிட மாடல் 40 பாராளுமன்ற கேண்டின் டோக்கன்களை உருப்படியாக பேச சொல்லுங்க . கேண்டினில் சூடாக போடப்படும் மசால்வடை வாசனை வந்தவுடன் மோப்பம் பிடித்து கொண்டு ஏதாவது சாக்கு சொல்லி வெளிநடப்பு செய்து கேண்டினுக்கு ஓடிவிடுகிறானுங்க