உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழக்கறிஞருக்கு மிரட்டல்

வழக்கறிஞருக்கு மிரட்டல்

நெட்டபாக்கம், : ஏரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபிராமி, 32; வக்கீல், கடந்த 13ம் தேதி தனது முகவரியை சிலர் பயன்படுத்தி மோசடி செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். மறுநாள் 14ம் தேதி, சீகெம் விளையாட்டு மைதான நிறுவனர் தாமோதரன், அபிராமியை வாட்ஸ் ஆப் காலில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக, அவரது கணவர் ஜெயச்சந்திரன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை