மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தேர்வு
14-Sep-2024
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி சண்முக விநாயகர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு, இந்து சமய அறநிலைத்துறை சார்பில், 1.70 லட்சம் ரூபாய்க்கான காசோலை கோவில் அறங்காவல் குழுவினரிடம் வழங்கப்பட்டது.மணவெளி அடுத்த ஓடவெளியில் சண்முகா விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷகப் பணிக்காக இந்து சமய அறநிலைத்துறை 1.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதிக்கான காசோலையை சபாநாயர் செல்வம், கோவில் அறங்காவல் குழுவினரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், கோவில், குப்பாபிேஷகப் பணி குழுவினர், பொதுமக்கள் உடனிருந்தனர்.
14-Sep-2024